கட்டிப்புடி கட்டிப்புடிடா – முதல் பாகம்

ஆண்டி உடன் செக்ஸ் வெறித்தனம்

Kattipidi Kattipidida - Part 1

கதாசிரியர் : விசுவாசி

கொரியர் தபால் பட்டுவாடா செய்வதற்கு ராஜேஷ் ஒரு பங்களா வாசலில் நின்று பெல் அடித்தவுடன் 50 வயதுள்ள அழகான பெண் (அவள் பெயர் : ராஜம்) வந்து கதவை திறந்தாள். அவள் மங்களகரமாகவும், பட்டுப் புடவை உடுத்தி மிகவும் அழகாகவும் இருந்தாள். அவளுடைய அளவுகள் 38-36- 40 இருக்கலாம்.

மிகவும் கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாள். ராஜேஷ் 40+ வயதுடையவன், மிகவும் அழகாகவும் பெர்ஸனாலிடியாகவும் இருப்பான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். சராசரி வருமனாத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கிறான்.

ஆண்டியைப் பார்த்தவுடன் ராஜேஷுக்கு மிகவும் மகிழ்ச்சியானதுடன் பூள் 90 டிகிரிக்கு நட்டுக்கொண்டது. ராஜேஷுக்கு இந்த ஆண்டியை ஓழ்த்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்ற ஆசை இருந்தாலும், தான் செய்யும் வேலை நிலைக்க வேண்டுமே என்ற பயமும் இருந்தது.

ராஜம் ராஜேஷைப் பார்த்து என்ன கொரியர் தபாலா, வாங்கிக் கொள்கிறேன் என சொல்லிக் கொண்டு வெளியில் வரும் போது லேசாக நிலை தடுமாறி அருகில் இருந்த நாற்க்காலியை பிடித்துக் கொண்டு மயங்கி கீழே சாய்ந்து விட்டாள். நல்ல காலமாக உடம்பில் எங்கும் அடிபடவில்லை. மேடம், மேடம் என ராஜேஷ் அழைத்தாலும் பதில் இல்லை.

ராஜேஷ் வீடு முழுவதும் தேடிப் பார்தாலும் வீட்டில் யாரும் இல்லை. ராஜேஷுக்கு பயம் வந்து விட்டது. ஆம்புலன்ஸுக்கு போன் செய்யலாமா என நினைப்பு வந்தாலும், முதலில் ஏதாவது முதலுதவி செய்யலாம் என எண்ணி அருகில் மேஜையின் மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ராஜம் வாயில் ஊற்றலாம் என முதுகு பக்கம் கை வைத்து தூக்க முயற்சி செய்தான். முடியவில்லை. ராஜம் மிகவும் வெயிட்டாக இருந்தாள்.

பின் அவளின் முதுகைச் சுற்றி தனது இரண்டு கைகளையும் கட்டிப் பிடித்தபடி தூக்க முயற்சி செய்யும்போது ராஜம் தனது கைகளால் ராஜேஷை லேசாக கட்டிப் பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்தாள்.

ராஜேஷால் அவள் முலையின் கண பரிமாணங்களையும் அவளின் ஆசையையும் உணர முடிந்தது. ராஜம் தன்னை கட்டிப் பிடித்தது சொர்க லோகத்தில் மிதப்பது போல இருந்தாலும் ரஜேஷுக்கு நம்பவே முடியவில்லை.

பின் ராஜேஷ் சோபாவின் மேல் உட்கார்ந்து அவளின் தலையை தனது தொடையின் மேல் இருத்தி சிறிது தண்ணீரை அவளின் வாயில் ஊற்றினான். ராஜம்க்கு லேசாக மயக்கம் தெளிவது போல் இருந்தது. ராஜம் மேஜையின் மேல் இருந்த ஒரு மருந்து பையை காண்பித்து ராஜேஷை எடுக்கச் சொன்னாள்.

ராஜேஷ் எடுத்து வந்தவுடன் அதிலிருந்து இரண்டு வகையான மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றச் சொன்னாள். தண்ணீர் ஊற்றிய பிறகு ராஜம்க்கு உடம்பு முழுதுவதும் வியர்த்து இருந்ததால் நன்றாக காற்று வருமாரு புடவையின் தலைப்பை நன்கு தளர்த்தி விலக்கி விட்டான். ராஜம் தனது மாரப்பை நன்கு விலக்கி விட்டாள்.

ராஜம்யின் முலைகள் இப்போது ராஜேஷுக்கு நன்றாக தூக்கலாகவும் திரட்ச்சியாகவும் தெரிந்து கொண்டிருந்தன. ராஜேஷின் கையை பிடித்துக் கொண்ட ராஜம் தனது கையின் பிடியை விடுவாதாக இல்லை.

ராஜம் மயக்கத்திலிருந்து முழுவதுமாக விழித்துக் கொண்டாள். ராஜேஷைப் பார்த்து மிக்க நன்றி என கை கூப்பி வணங்கினாள். தனக்கு சில வருட காலமாக வலிப்பு நோய் இருப்பதாகவும், டாக்டர் எப்போதும் ஒருவர் துணையுடனே இருக்க வேண்டும் எனவும், வலிப்பு வந்தவுடன் சாப்பிட மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்து இருந்தார் எனவும் கூறினாள்.

நாளை எங்களது உறவினர் ஒருவருக்கு சேலத்தில் திருமணம் நடைபெற இருப்பதாலும் மற்றும் எனக்கு இரண்டு மாதமாக வலிப்பு வராமல் இருந்ததால் என்னை மட்டும் விட்டு விட்டு அனைவரும் திருமணத்திற்க்கு சென்று விட்டனர்.

மேலும் ராஜம் ராஜேஷிடம் தனக்கு வலிப்பு வந்ததை இப்போது அவர்களுக்கு தெரிவித்தால் அனைவரும் திருமணம் பார்க்காமல் திரும்பி வந்து விடுவார்கள் எனவும் நீங்கள் இன்று ஒரு இரவு மட்டும் என்னுடன் தங்கி தனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறினாள்.

எனது உயிரைக் காப்பாற்றிய கடவுள் நீங்கள் தான் எனவும் உங்களுக்காக நான் எந்த உதவியையும் செய்யத் தயாராய் இருப்பதாகவும் கூறினாள். அவளது பார்வையில் ஒரு வித ஏக்கமும் காமமும் கலந்திருப்பதை ராஜேஷால் உணர முடிந்தது.

மேடம், ஒரு மணி நேரம் பொறுத்துக்கோங்க, நான் எல்லா கொரியர் கவர்களையும் டெலிவெரி செய்து விட்டு அவசர வேலையாக வெளியூர் செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு இரவு 9.00 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். அவனுக்குத் தெரியும் இன்று இரவு தனக்கு பெரிய வேட்டை இருக்கும் என்பது.

ராஜத்திற்கு மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது. அவளது கணவர் பெரிய பிஸினெஸ் மேன் ஆக இருப்பதால் இரவுகளில் வீட்டில் பெரும்பாலும் தங்குவது இல்லை. அப்படி தங்கினாலும் தண்ணி அடித்து விட்டு மல்லாக்க படுப்பதோடு சரி. பத்து வருஷங்களாக தன்னை ஓழ்ப்பது இல்லை. எத்தனையோ முறை முயற்சி செய்தும் பலன் இல்லை.

வீட்டில் அனைவரும் எப்போதும் இருப்பதினால் தனது ஆசைகளை மற்ற ஆணிடம் தீர்த்துக் கொள்ளவும் முடிவது இல்லை. வெள்ளிரிக் காயையும், காரட்டையும், தனது விரல்களையும் பயன் படுத்தி சுய இன்பம் செய்து கொள்வதோடு சரி.

பெரிய பணக்கார பெண் என்பதால் யாரையும் ஓழ்க்க கூப்பிடவும் பயமாக இருப்பதால் தன் கையே தனக்கு உதவி என எல்லா ஆசைகளையும் துறந்து விட்டு குப்புற படுத்துக் கொள்வதோடு சரி. இப்படியே இவளது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. கூடிய விரைவில் ஒரு மாற்றம் நிகழப் போவது எண்ணி மிகவும் மகிழ்ந்தாள்.

மாலை சரியாக 7.00 மணிக்கு ராஜேஷ் வந்து ராஜம் வீட்டு பெல் அடித்தான். மறுபடியும் அவள் வந்து மயங்கி விழுவாள் நாம் போய் அணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில் ராஜம் வந்து கதவை திறந்தாள். ராஜேஷுக்கு ஏமாற்றமே. மாறாக ராஜம், உள்ளே வாங்க என்று நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னாள்.

ராஜேஷுக்கு அவளைப் பார்த்தவுடன் மனதில் அளவில்லாத மகிழ்சி, ஏனென்றால் தேவதை போன்று தன்னை அலங்கரித்துக் கொண்டு தலை நிறைய மல்லிகைப் பூ, கழுத்து நிறைய தங்க ஆபரணங்கள், மெல்லிய சருகு போன்ற ஸீ த்ரூ சேலையில் மின்னிக் கொண்டு இருந்தாள்.

ராஜேஷ் வந்து நாற்காலியில் அமர்ந்தான். தம்பீ உங்க பெயர், ஊர், செய்யும் வேலை மற்றும் உங்க குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க என்றாள். மேடம் என் பெயர் ராஜேஷ். வயது 40, சாதாரண குடும்பத்தை சேர்ந்த்தவன்.

சராசரி வருமானம் மட்டுமே. இரண்டு பிள்ளைகள் பள்ளியில் படிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நித்ய கண்டம், பூர்ண ஆயுசு என்ற நிலையில் மிக குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கிறேன். மற்றபடி நான் எனது வாழ்கையில் சந்தோஷமாக இருக்கும் நாட்கள் மிக சொற்பமே.

நீ என்னை இனி ராஜம் என்று பெயர் வைத்து கூப்பிடு ராஜேஷ், மேடம் என்று கூப்பிடாதே என்றாள். இனி நீ எதற்கும் கவலைப் படாதே, நான் சொல்லும்படி ஒத்துழைத்தால் நீ உனது வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்றாள்.

ராஜேஷுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆயினும் தன்னை அவள் ஒத்துழைக்க கூப்பிடுகிறாளா அல்லது ஓத்துழைக்க கூப்பிடுகிறாளா என்று குழப்பமாகவே இருந்தது.

ராஜேஷ் இங்கே பாரு, எனது கணவர் பெரிய தொழிலதிபர், எங்களுக்கு நல்ல வசதி இருக்கு, தொழிலில் நல்ல வருமானம், கார், பங்களா, பணத்துக்கு குறை இல்லை, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி வெளிநாட்டில் நல்ல வருமானத்துடன் செட்டில் ஆகி விட்டார்கள் என்றாள்.

அடுத்த பாகம் – கட்டிப்புடி கட்டிப்புடிடா – இரண்டாம் பாகம்

தங்களது மேலான கருத்துக்களை [email protected] என்ற இமெயிலுக்கு தெரிவிக்கவும்

Comments