♥ நீ -108 ♥

நான் குழப்பத்துடன் உன்னைப் பார்த்தேன்.
”என்னடி சொல்ற..?”

”ஆமாங்க..” என்றாய் ”நீங்க யாருகூடயும் பேசறதே இல்ல..! அக்காவால அதை தாங்கிக்க முடியலீங்க.. அதனாலதான்.. அம்மா வீட்டுக்கே… போறேன்னுட்டு….”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”அம்மா.. வீட்டுக்கா…? ஏனாமா…?” நான் கேட்க..
நீ பேசவில்லை.

நான் கொதி உணர்வுடன்..
”ஏன்டி.. நான் ஏதாவது.. அவள வேண்டாம்னு சொன்னன..? இல்ல போயிருன்னாவது சொன்னனா..?” என்றேன்.

”இல்லீங்க…”

”அப்றம்.. ஏன்.. அவளாவே…?”

”ஆனா.. அக்கா உங்ககூட வந்தத பாத்ததும்.. சந்தோசமா இருந்துச்சுங்க…”

”அப்ப.. இனிமே.. அவ வரமாட்டேனு சொல்லிட்டு போனாளா..?”

”ஐயோ.. அப்படி இல்லீங்க.. உங்க கோபம்.. ஆர்றவரை.. அம்மா வீட்ல இருந்துட்டு…”

”நான் கூப்பிட்டதும்.. என் பின்னாலயே வந்துட்டாளே…?”

”அக்கா பாவங்க… உங்க மேல உசிரையே வெச்சிருக்கு..! உங்கள விட்டுட்டு அக்காவாலயும் இருக்க முடியாதுங்க..! இந்த ரெண்டு மூனு நாளா.. அக்கா தூங்கவே இல்லீங்க.. இன்னிக்குத்தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குது…” என்றாய்.

”வாழ்க்கைல நான்.. இந்தளவுக்கு ஃபீல் பண்ணதே இல்லைடி.. எதுக்காகவும்..” என் மனசு நிறைந்த வேதணையோடு சொன்னேன் ”எனக்கு விபரம் வந்த நாள்ளருந்து நான்.. ஒரு அனாதை மாதிரி வளர்ந்தவன்தான்..! எங்கப்பன் மேல எனக்கு நெறைய கோபம்.. வெறுப்பு எல்லாம் இருக்கு.. ஆனா நான் அப்பக்கூட இந்தளவுக்கு மனசு ஒடைஞ்சதில்ல..! கொடுமையா இருக்குடி… இந்த வேதணை..!” மேலும் என் மனவலியை விளக்க.. எனக்கு சரியான வார்த்தை கிடைக்கவில்லை.

என் காலை எடுத்து கீழே வைத்து விட்டு.. என் பக்கத்தில் வந்து படுத்து.. என்னை உன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாய்.! என்னை முத்தமிட்டாய்..! என் முதுகை நீவினாய்..! என் கன்னங்களை வருடி.. எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றாய்..!

என் மனசு இன்னும் பலவீனமடைந்தது.
”என்னை ஏன்டி.. இப்படி முட்டாளாக்கினா..? நிலாவா இப்படி.. என்னை ஏமாத்தினா..? ச்சை.. என்னால தாங்க முடியலடி…”

”ஐயோ.. எனக்கு என்ன பண்றதுனே புரியலங்க..” என நீ தவித்தாய்.

”நெஜமா என்னால முடியலடி..! தாங்கவே முடியல.. எவனுக்கோ உருவான கொழந்தைக்கு என்னை அப்பாவா… ச்சே.. என்ன ஒரு மோசடி.. அது என் கொழந்தைதான்னு… நானும்… எப்படியெல்லாம்… என்னை ஏமாத்திட்டா… ஒரு குடும்பமெ சேர்ந்து… இப்படினு மொதவே சொல்லிருந்தா… அதைக்கூட நான் பெருந்தன்மையா ஏத்துகிட்டு… அவள கல்யாணம் பண்ணிருப்பேன்டி… ஆனா… ஆனா…”

”தப்புத்தாங்க….”

”இத மன்னிக்கவே முடியாதுடி என்னால..! ச்சீ… என்ன ஒரு ஏமாத்து வேலை..? என் வாழ்க்கைல நான் இப்படி முட்டாளாக்கப் படுவேன்னு.. கனவுல கூட நெனச்சதில்லடி..! நோ… நோ.. இதுக்கு மன்னிப்பே இல்ல..”

என் வேதணையின் புலம்பலை உன்னாலும் தாங்க இயலவில்லை.
எனக்கு பதிலாக நீ அழுதாய்.
நீ அழுது என்னை இன்னும் பலவீனமாக்கினாய்..!
ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடி… உடலுறவில் ஈடுபட்டோம்..!!
இருகிப் போயிருந்த.. என் உணர்வுகள்… இலகுவாகி… என்னைத் தூங்க வைத்தது..!!

அடுத்த நாள் காலையில்.. நான் ஸ்டேண்டுக்கு கிளம்பும் முன்.. நிலாவினியிடம் கேட்டேன்.
”நீ.. உன் அம்மா வீட்டுக்கு போகனுமா..?”

தயக்கத்துடன் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே அவள் தலை தாழ்ந்தது.

” நான் ஒன்னும் சொல்லப் போறதில்ல..! போறதுனா போ..!” என்றேன்.

கைகளை பிசைந்து கொண்டாள்.

”ஆனா.. என் வாழ்க்கைல.. உன்னை விட யாரும்.. இப்படி ஒரு மோசடி பண்ணியிருக்க முடியாது..”

அமைதியாகவே இருந்தாள்.

நீ.. தயங்கித் தயங்கிப் பார்த்தாய். ஏதோ பேச நினைக்கிறாய்… ஆனால் பயம்..!
நீ என்ன செய்ய முடியும் இந்த விசயத்தில்..?

”உன்ன இருன்னும் சொல்ல மாட்டேன்.. போன்னும் சொல்ல மாட்டேன்..! ஆனா.. உன்னை என்னால மன்னிக்கவே முடியாது..” என்று விட்டு நான் போய்விட்டேன்.

மதியம்..!
மூன்று மணிக்கு நான் போனபோது.. நிலாவினி வீட்டில் இல்லை.
சாப்பிடும் போது…நீ சொன்னாய்.
”அக்கா.. போயிருச்சுங்க…”

நான் பேசவில்லை.

”நீங்க கூப்பிட்டா… இப்பக்கூட வந்துரும்…”

”நா… கூப்பிடறதா இல்ல..”என்றேன்.

”ஐயோ.. அப்படி சொல்லாதிங்க…”

”என்னடி தெரியும் உனக்கு. . என் வேதணை..? ஒரு நிமிசம்கூட… வேற எதையும் நெனைக்க முடியல..! எங்க பாத்தாலும்.. எதப்பாத்தாலும்.. யாருகூட பேசினாலும்.. இது தான்டி.. என் மண்டையை கொடையுது..!!”

மிரண்ட பார்வையுடன் என்னைப் பார்த்து பதறினாய்.
” என்னை மன்னிச்சிருங்க.. கோபப்படாம… சாப்பிடுங்க..!”

அப்பறம் பேசவே இல்லை.

சாப்பிட்ட பின் நான் படுத்துக் கொள்ள.. என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய். என் தலையைக் கோதினாய்.
”படு…” என்றேன்.

ஒரு ஆழமான நெடுமூச்சை வெளியேற்றிவிட்டு என்னைப் பார்த்தாய்.

”படுறீ…” என்க.

என்னோடு அணைந்து படுத்தாய். என் மார்பில் கை போட்டு அணைத்து.. என் நெஞ்சைத் தடவினாய்.

நான் கண்களை மூடிக்கொண்டு கேட்டேன்.
”நீ ஏன்டி.. வேலைக்கு போகல..?”

”எப்படிங்க போறது.. இந்த நெலமைல…?” என முனகினாய்.

” ஏன்.. நீ போக வேண்டியதுதான.. உனக்கு என்ன கேடு..?” என்று நான் கேட்க..
உன்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
கண்களைத் திறந்து பார்த்தேன்.

”நாளைலருந்து போறங்க..” என்றாய்.

”கோவிச்சுட்டியா..?”

”ஐயோ.. இல்லீங்க..”

”நீயும் வீட்லயே இருந்தா.. எழவு விழுந்த வீடு மாதிரி இருக்குடி..! சரி… இந்த வாரம் ரெஸ்ட்ல இரு..!”

இதமாக என்னைத் தழுவிக்கொண்டு அன்பாக வருடிக்கொடுத்தாய்.
உன் அணைப்பு.. என் மன வேதணையை சற்று குறைத்தது.

” என்னடி சொல்லிட்டு போனா..?”

”அக்காங்களா..?”

”வேற யாரு.. உங்கம்மாளவா கேக்கறேன்..?”

”பாவங்க.. அக்கா..! அழுதுட்டேதான் போச்சு..”

”அனுபவிக்கட்டும்… நல்லா அனுபவிக்கட்டும்..”

”அதெல்லாம்… வேனும்னே பண்ணலைங்க… அக்கா…”

”எதெல்லாம்…?”

”கல்யாணம் பண்ணது… அப்பறம்…..”

”இப்படி ஏமாத்திருப்பானு.. கொஞ்சம்கூட நான் நெனைக்கலடி..”

”வேற வழி.. இல்லாமத்தாங்க.. அக்காவும்…..”

”நீ.. என்ன சொன்னாலும்.. அவளை என்னால மன்னிக்கவே முடியாதுடி..”

”நான் சொல்றேன்னு.. தப்பா நெனச்சுக்காதிங்க..! அக்கா.. ரொம்ப நல்லவங்க… கல்யாணத்துக்கு முன்னால எப்படியோ.. ஆனா கல்யாணம் பண்ணப்பறம்… நீங்கதாங்க… அக்காவோட உசுரு…”

”ஆ… மசுரு…”

”நீங்க.. அக்காவத்தாங்க.. தப்பா நெனைக்கறீங்க…?”

”பெரிய நம்பிக்கை துரோகம்டீ.. இது..! இதை எப்படி சாதாரணமா விட முடியும்..? எவன்கூடவோ படுத்து.. வயித்துல ஏத்துன குழந்தைக்கு… என்னை அப்பனாக்க நெனைச்சது… இதை என்னன்னுடி சொல்றது…?” என்றேன்.
என் மனக்கொதிப்பு அறிந்தோ… என்னவோ.. நீ.. உன் மார்பைத் திறந்து போட்டாய்..!

”ஆனா… இதெல்லாம்.. அக்காவா… பண்ணலீங்க…”

உன் மார்பில் முகம் புரட்டினேன்..! உனது அடக்கமான முலைகளை.. அழுத்திப் பிசைந்தேன்..!
உன் முலைக்காம்புகளை உறிஞ்சி.. என் கோப உணர்ச்சியை.. பாலுணர்ச்சியாக மாற்ற முயன்றேன்..!!
உன் மார்பை விட்டு நான் மல்லாந்து படுக்க.. நீ என்னை அணைத்துப் படுத்து.. என் மார்பிலும்.. வயிற்றிலும்.. உன் முகத்தைப் புரட்டினாய்.
உன் கை..கைலியை அவிழ்த்து விட்டு. . என் பாலுறுப்பில் விளையாடியது..!

என் உணர்வுகளை.. இலகுவாக்கும் வித்தையை நீ நன்றாகவே கற்று வைத்திருந்தாய்..!
உன் மெல்லிய உதடுகள் என் பாலுறுப்பைக் கவ்விப் பிடிக்க.. நான்.. முற்றிலுமாக பாலுணர்ச்சி வயப்பட்டேன்..!
உன் தலையைத் தடவிக்கொடுத்தவாறு.. நான் மௌனமாக… மயங்கிக்கிடந்தேன்..!!
என் பாலுறுப்பிலிருந்து முகம் விலக்கி.. என் மார்பில் படுத்து.. என் மேல் ஏறி உட்கார்ந்து… நீயே.. இயங்கத் தொடங்கினாய்..!!
மெதுவாகக் குலுங்கிய.. உன் முலைகளை.. நான் மெண்மையாக வருடிக்கொடுத்தேன்..!!

உடலுறவு முடிந்து.. நீ என் மார்பின்மீதே படுத்துக் கொண்டாய். என் முகத்தில் முத்தங்கள் கொடுத்து…
” போதுங்களா..?” என்று கேட்டாய்.

”ம்..ம்ம்…!!” உன் வெப்ப மூச்சை முகர்ந்தேன் ”தாமரை..”

”என்னங்க…?”

”எனக்கு.. நீ போதுன்டி..”

” நான்தான் இருக்கேங்களே..?”

”இல்லடி.. இனி.. அவ.. வேண்டாம்..! நீ மட்டும் போதும்..! அவ வேண்டவே வேண்டாம்…!!” என்றேன்.

– சொல்லுவேன்…..!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments