‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .4 ‘

அடுத்த நாள்..!
நான் வேலை முடிந்து வந்து. . கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த போது.. மீனா வந்தாள்.! முழுக்கை சுடி போட்டிருந்தாள்.! ஆனால் மார்பில் துப்பட்டா இல்லை. !
என்னைப் பார்த்து ”போலாமா?” எனக் கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” எங்க. .?”
” ட்ரைவிங்.. பழக வேண்டாமா?”
” இன்னிக்குமா..?”
” என்ன இன்னிக்குமா..? நான் பழகறவரை டெய்லியும். ..” என்றாள்.
அவளது அம்மா சிரித்தாள்.
” நீ… மாட்ன போ…!”
” பாருங்க என் நிலமைய..” என நான் சிரிக்க. ..
என் தோளில் கை வைத்து.. ”அப்படி பாத்தா நான் எப்படி பிரதர் பழகறது..?” என்றாள்.
” இன்னிக்கு ஒரு நாள்.. லீவ் விடக்கூடாதா… மீனு..?”
” நோ பிரதர் அப்டிலாம் சொல்லக் கூடாது. .! கமான்.. கமான்…” என என் கையை பிடித்து இழுத்தாள்.
என்னை இழுத்துக் கொண்டு போன.. அவள் பின்னால் போன நான். .. சந்துக்குள் போகும் போது… அவளது கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே போனேன்.!

இன்றும் அதே சாலை.! மீனாவை ஓட்டச் செய்தேன்.
” மெதுவா மூவ் பண்ணு..”
” எதுக்கும் நீங்க ஸ்டெடியா.. உக்காந்துக்குங்க..! நா விழுந்தாலும் புடிக்கனும் ” என்றாள்.
மெதுவாக ஓட்டினாள். தலையில் பூ.. வைத்திருந்தாள். பூவின் நறுமணத்தை முகர்ந்து..
” இந்த ட்ரெஸ்ல… நீ கூட நல்லாத்தான் இருக்க. .” என்றேன்.
” அலோ.. அதென்ன.. நீ கூட..?”
” வேற எப்படி. ..?”
” ம்…! நீ சூப்பரா இருக்க மீனுனு.. சொல்லனும்.” என்றாள்.
” சே…!” என்க.. சட்டென முறுக்கி விட்டாள் !
ஸ்கூட்டி ‘விசுக் ‘கென முன்னால் பாய… நான் அவசர கதியில் பிரேக்கை அழுத்த…
‘சக் ‘கென நின்றதில் இருவரும் நிலைதடுமாறி கீழே சாய…
கால்களை ஊன்றிய நான். . வலது கையில் மீனாவையும். . இடது கையில் ஸ்கூட்டியையும் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தேன்.!
பேலன்ஸ் கிடைக்காத மீனா..
” புடிங்க…. புடிங்க…” என்றாள்.
” நான் புடிச்சிருக்கேன்.. நகரு.. ”
நகராமல் அவள். . ” எங்க புடிச்சிருக்கீங்கனு பாருங்க” என திணறியவாறு சொல்ல..
அப்போதுதான் கவனித்தேன். அவளின் வலது கிச்சில் கை கோர்த்து… தாங்கியிருக்க.. என் உள்ளங்கை அவளின் வலது மார்பைத் பற்றியிருந்தது.!
அதை உணர்ந்ததும் உடனே விட்டேன்.!
” ஆ..” எனக் கத்திக் கொண்டு கீழே விழுந்தாள் மீனா.
” ஸாரி. .” என்று விட்டு வண்டியை நிமிர்த்தினேன்.
கையையும். .. பின்புறத்தையும் துடைத்தவாறு எழுந்து நின்றவள்..
” இப்ப சந்தோசமா…?” எனக் கேட்டாள்.
சிரித்தேன்.” அடி பட்றுச்சா…?”
முட்டைக் கண்களால் முறைத்தாள் ”என்னை விட வண்டி.. ரொம்ப முக்யமா..?”
” வேற என்ன பண்றது…?”
” வண்டிய விட்டுட்டு என்னை நல்லா புடிச்சிருக்கலாமில்ல..?”
” புடிச்சிருக்கலாம்தான்…! ஆனா கைவேற… ஏடாகூடமா..” என அவள் மார்பைப் பார்த்துக் கொண்டு சிரிக்க. ..
” அதொண்ணும் தெரியாம புடிச்ச மாதிரி தெரில..” என்றாள்.
திடுக்கிட்டேன் ” ஏய்…! என்ன நீ. ?”
” பிளான் பண்ணி வேணும்னே புடிச்ச மாதிரிதான் இருந்துச்சு. . எத்தனை நாள் திட்டம் இது. .?”
” ஏய். . லூசு மாதிரி பேசாத… நா ஒண்ணும் வேணும்னே பண்ணல ..”
உடனே..” சரி… சரி… பரவால்ல விடுங்க..! எப்படியோ ஆசையை தீத்துட்டாச்சு…! ஹ்ம்… வாங்க..! என்ன பண்றது வண்டி ஓட்டி பழகனுமே..?” என மறுபடி வந்து வண்டியில் உட்கார்ந்தாள்.
பின்னால் நகர்ந்து உட்கார்ந்தேன்.
” அப்ப நீ… நம்பல…?”
” இல்ல. .” ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினாள். ” ம்.. புடிங்க. .”
நானும் கையை முன்னால் வைத்தேன். ” ம்.. ஓட்டு..”
மெதுவாக நகர்த்தினாள். ”அலோ… சீரியஸாய்ட்டிங்களா..?” எனக் கேட்டாள்.
” இல்ல. .. ஓட்டு..”
” கூல் பிரதர். .” என என்பக்கம் திரும்பியவாறு சொன்னாள்.
” முன்னால பாத்து ஓட்டு. .”
” ம்…. ம்…! சரி.. சைஸ் எப்படி ஓகேவா…?”
” ஏய்… லூசு..! பேசாம ஓட்டு. .!” என பொறுமையாகக் கற்றுக் கொடுத்தேன்.!
வண்டிஓட்டியதை விட.. அவள் அடித்த வாய்தான் அதிகமாக இருந்தது.!

☉ ☉ ☉
இருட்டும் நேரம். .!
குழந்தையோடு வந்தாள் சுகந்தி. அவள் நெற்றியில் காயம் தெரிந்தது.
” என்னங்க இது நெத்தில காயம்…?” எனக் கேட்டேன்.
” வீரத் தழும்பு…” என்றாள் நகைச்சுவையாக.
” எப்படி. ..?”
” அடிச்சிட்டான்.. ”
” அவரா….எப்ப. ..?”
” மத்யாணம். ..”
”என்னங்க இது… சிரிச்சிட்டே சொல்றீங்க…?”
” இதொண்ணும் புதுசில்லீங்க..”
” ச்ச…! பாவங்க.. நீங்க. ..!”
” என்னத்தான அடிக்க முடியும். . நான்தான இளிச்சவாயி..? எல்லாம் பழகிப் போச்சுங்க..”
பரிதாபமாகத்தான் தோண்றினாள்.
” காயம்.. பெருசா…?” அவள் நெற்றியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.!
பதில் சொல்லாமல் .. குழந்தையைத் திண்ணைமேல் இறக்கி விட்டாள். அவளும் ஒரு ஓரமாக உட்கார்ந்தாள்.!
” ஆஸ்பத்ரி போயிருக்கலாமில்ல…?” என்றேன்.
என்னைப் பார்த்து சிரித்தாள்.
” இதுக்கெல்லாமா ஆஸ்பத்ரி போவாங்க…?”
” என்னங்க..நீங்க இவ்வளவு அசால்ட்டா இருக்கீங்க…?”
நேராக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
” வேற என்ன பண்ணச் சொல்றீங்க…?”
”பச்சப் புண்ணா இருக்கு… ஆஸ்பத்ரி போயி… ஒரு செப்டிக்.. ஊசி…” நான் முடிககும் முன் சொன்னாள்.
” ஆமா. .. இதுக்கெல்லாம் ஆஸ்பத்ரி போறதுனா… அப்பறம் நான் வருசம் பூரா. .. ஆஸ்பத்ரிலயேதான் கெடக்கனும் ”
நான் திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.
அவள் மறுபடி ஏதோ சொல்ல.. வாயெடுத்த நேரம். … திண்ணைமேல் தவழ்ந்த குழந்தை… தவறி.. கீழே விழப் போனது.

” பாத்து… பாத்து. ..” பதறினேன்.
சட்டென தாவிப் பிடித்த சுகந்தி ‘பொத்.. பொத் ‘தென குழந்தையின் முதுகில் இரண்டு அடிகள் வைத்தாள். குழந்தை வீறிட்டு ஆழத்தொடங்கியது.
” கொழந்தைய ஏங்க அடிக்கறீங்க…?” என்றேன்.
” பின்னே..கீழ விழுந்து தொலச்சா… அந்த பாடைல போறவன்.. அதுக்கும் என்னைத்தான் போட்டு சாவடி அடிப்பான் ..!” என ஆதங்கத்தோடு குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள்.!
குழந்தை தொடர்ந்து அழுதது. நான் கையை நீட்ட… என்னிடம் வராமல்.. அவளது மார்பை இருக்கிப் பிடித்தது. ! அதற்கு மேல் அவளும் அங்கு நிற்காமல் அங்கிருந்து போய் விட்டாள்.!
☉ ☉ ☉
ஒரு வாரத்தில் ஸ்கூட்டி ..ஓட்டிப் பழகிவிட்டாள் மீனா.!
அன்று. . வேலை முடிந்து வந்த நான் டீக்கடைக்குப் போனபோது… மீனாதான் இருந்தாள்.!
” அம்மா. ..?” அவளிடம் கேட்டேன்.
” சமைச்சிட்டிருக்கு..” என்றாள்.
” வண்டிலயா..காலேஜ் போற.?”
” ம்கூம். .. பஸ்லதான். .”
” ஏன்…வண்டில போலாமில்ல?”
” இன்னும் ட்ராபிக்ல ஓட்டறளவுக்கு. .. நடுக்கம் போகல…”
நான் பஜ்ஜியை எடுத்து கடிக்க.. டீ போட்டுக் கொடுத்து விட்டு என் அருகே வந்து உட்கார்ந்தாள்.
” மொபைல் குடுங்க..” என்றாள்.
எதுவும் பேசாமல் எடுத்துக் கொடுத்தேன்.! வாங்கிக் கொண்டு எழுந்து. . முன்னால் போனாள்.!
நான் பேப்பரை மேய்ந்தேன்.! போன் பேசிவிட்டு வந்த மீனாவின் முகம். .’ உர் ‘ரென்றிருந்தது.!
” பேசியாச்சா…?” சீண்டும் நோக்கத்தில் கேட்டேன்.
பதில் சொல்லாமல்…மௌனமாக போனைக் கொடுத்தாள்.!
” ஏய்…வாலு…! என்னாச்சு. ..?”
பெருமூச்சு விட்டு ” இடியட் ” என்றாள்.
” நானா…?”
” அந்த பரதேசிய.. !”
புண்ணகைத்தேன் ”ஊடலா.?”
” சண்டை. ..”
” என்ன சண்டை. ..?”
” ப்ச்..!” மருபடி பெருமூச்செறிந்தாள்.
அவள் அம்மா வர… அதற்கு மேல் அதைப் பற்றிப் பேச முடியவில்லை. !!

வாசலைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி. .. என்னைப் பார்த்ததும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.
” வேலை முடிஞ்சிதுங்களா..?” என நிமிர்ந்து நின்று கேட்டாள்.
” ம்…!” நின்றுவிட்டேன்.” பாப்பா..?”
” உள்ளருக்கா..”
” என்ன பண்ணுது…?”
” தொட்டல்ல படுத்து. .. ஆடிட்டிருந்தா…”
” அவரு…?”
உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.
அவளது உதட்டையே பார்த்தவாறு. ..
” அப்படின்னா…?” எனக் கேட்டேன்.
” வல்ல..”
” ஓ…!” என்னைப் பார்த்த அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன்.! அவளும் பார்த்தாள்.! அவளின் நிச்சலமான விழிகளில்… இன்று ஒருவித ஆர்வம் வெளிப்பட்டது.!
அந்த. . ஆர்வத்தை.. எந்தப் பொருளில் சேர்ப்பது என்று புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். .. அவள் என் மனதுக்குள் வந்து விட்டாள். !
அதற்கு மேல் அவளிடம் பேசுவதற்கு. . வார்த்தை தடுமாற்றம் ஏற்பட.. மெல்ல.. நகர்ந்து. .. வீட்டிலற்குப் போய் விட்டேன்.!
பூட்டிய வீட்டைத் திறக்க. ..பாக்கெட்டில் இருந்த என் கைபேசி ஒலித்தது.!
கதவைத் திறந்து விட்டு எடுத்தேன்.!
குணா நெம்பர்.!
”ஹலோ…? ”
” நான்தாங்க.. குணா…” என்றான் எதிர் முனையில்.
” ஆ… ! குணா..! நல்லாருக்கீங்களா…?”
” இல்லீங்க..” என்றான். ” மீனா இருக்காளா..? இருந்தா அவகிட்ட கொஞ்சம் போனக் குடுங்களேன் ப்ளீஸ். .”
” இல்ல குணா. . நான் வந்துட்டேன்… மீனா வீட்ல இருப்பா..! ஏன் குணா…?”
” இ… இல்ல. .. அது…கொஞ்சம் முன்னால பேசினப்ப.. சண்டை போட்டுகிட்டோம்…! அது ஒரு சின்ன விசயம்தான்.. பரவால்ல.! அதான்.. அவகிட்ட. . ஒரு ஸாரி கேட்டா மனசு ரிலாக்ஸ் ஆகிரும். .! அவள பேசச் சொல்றீங்களா… ப்ளீஸ். .”
” ம்… சொல்றேன் குணா…!”
” தேங்க்ஸ்…” என காலைக் கட் பண்ணினான்.!!

இரவு..!
நான் சாப்பிடப் போனபோது.. மீனாவின் அப்பா இருந்தார்.
” எப்ப வந்தீங்க…?” எனக் கேட்டேன்.
” இப்பதாம்பா… எப்படியிருக்கு.. வேலையெல்லாம்..? ” என என்னைப் பற்றி விசாரித்தார். பதிலுக்கு நானும் அவரைப் பற்றி விசாரித்தேன்.! நீண்ட நேரம் பேசிவிட்டு. .. மீனா கொடுத்த டிபனைச் சாப்பிட்டு விட்டு நான் கிளம்பி வெளியே செல்ல.. மீனாவும்.. வந்தாள்.!
என்னருகே வந்து மெதுவான குரலில் கேட்டாள்.!
” போன் வந்துச்சா..?”
” ம்…”
என் கை பிடித்து சந்துவரை வந்தாள்.” என்ன சொன்னான்?”
” உன்கிட்ட. .. ஸாரி கேக்கனும்னான். ”
” நான் ஸாரிலாம் கட்றதில்லேனு சொல்றதுதானே…” என்றாள்.
அவள் கண்ணம் தட்டினேன்.
” இனிமே சொல்லிர்றேன்..! உன்கூட பேசனும்னான். இப்ப பேசறியா..?”
” ம்கூம். .. வேண்டாம்…”
” மறுபடி போன் பண்ணுவான் மீனு…?”
” என்னை பாக்கவே இல்லேனு சொல்லிருங்க…”
” இதெல்லாம் பாவமில்லியா.?”
” என்ன பாவம்…? அவனப் பத்தி தெரியாது உங்களுக்கு. ..! அதான் இப்டிலாம் பேசறீங்க..!”
” அப்படி என்ன பிரச்சினை..?”
என் கையில் தட்டி…”உங்களுக்கெதுக்கு… அதெல்லாம். ..?” என்றாள்.
” சொல்லேன்…?”
” அப்பா இருக்காரு… இல்லேன்னாகூட சொல்லிருவேன்.! விடுங்க.. ஓகே. . பை…”
அவள் கண்ணம் கிள்ளி. ..” ம்… பை..” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். !!!

– சிறகடிக்கும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments