‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .1 ‘

‘மீனாட்சி டீ ஸ்டால்.’
கல்லாவில் மீனா மட்டுமே உட்கார்ந்திருந்தாள். கடைக்குள்.. வேறு யாரும் இல்லை. மேஜைமேல்… நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்து எழுதிக் கொண்டிருந்தாள்.!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” ஹாய்… மீனு…” என்றேன் நான். !
நிமிர்ந்து பார்த்தாள். அழகிய பல்வரிசை பலீரிடச் சிரித்து. .
” ஹாய்….ணா..” என்றாள்.
அருகில் போய் மேஜையில் கையூன்றி நின்றேன்.
” என்ன எழதற… லவ் லெட்டரா?”
முட்டைக்கண்களை விரித்து. . முறைத்தாள்.! ” நெக்கலா..?”
” ஓ…ஸாரி. .. நோட்ஸா…?” என நான் சிரிக்க. ..
” இப்பெல்லாம் யாரு லவ் லெட்டர் எழுதறா… உங்களுக்கு?” என்றாள்.
” அதானே…!”
பேனாவால் என் கையில் தட்டிவிட்டு. .. மறுபடி குணிந்து எழுதினாள். ! குண்டு குண்டான கையெழுத்து. ! அவளது சுடியின் துப்பட்டா. . ஒரு பக்கமாக சரிந்திருக்க… உருண்டு திரண்ட.. அவள் இளமைக் கனியின்… மேல் பாகம்… பளீரெனத் தெரிந்தது. !
” குண்டு. . குணடா இருக்கு ” என நான் சொல்ல. ..
மருபடி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.! ” என்ன. .?”
” உன் கையெழுத்து….! அதும் உன்ன மாதிரிதான்… ஆனா அழகு…”
இம்முறை பேனாவை என் மண்டையில் தட்டினாள். ! இடக்கையால்… மூக்கை நிமிண்டிக் கொண்டு. . மருபடி எழுதினாள். !
அவளது மார்புத் திரட்சியை ஒரு நிமிடம் ரசித்துவிட்டு கேட்டேன்.!
” கடைல யாருமே இல்ல. ..?”
” நா.. இருக்கேனே..” எழுதியவாறே சொன்னாள்.
” அம்மா. .?”
” வீட்ல…?”
முன்பறமாக இந்தக் கடை.! இதை ஒட்டின மாதிரி இருக்கும் சந்துக்குள் நுழைந்தால்… அவளது வீடு. . ! அது பின்பக்கமாக இருந்தது !
மேஜைக் கண்ணாடிக்கு கீழே. .. தட்டில் பஜ்ஜி இருந்தது.!
” சூடாருக்கா…?” நான் கேட்டேன்.
” என்ன. ..?” நிமிராமல் கேட்டாள்.
” பஜ்ஜி. .?”
” தெரில.. பாருங்க. .”
எட்டி… மறைத்துக் கொண்டிருந்த அவளது துப்பட்டாவை ஒதுக்கி விட்டு. . கண்ணாடிக்குள் கைவிட்டு. .. தட்டிலிருந்த பஜ்ஜியை எடுத்தேன். பஜ்ஜி வெதுவெதுப்பாக இருந்தது.!
துப்பட்டாவை இழுத்து தோளில் போட்டுக் கொண்டு கேட்டாள்.!
” சூடாருக்கா. ..?”
” ம்..! லேசா சூடிருக்கு..” என்றவாறு.. ஒரு துண்டு காகிதத்தை எடுத்து… அதில் பஜ்ஜியை வைத்து. . அழுத்தி.. எண்ணை பசையை எடுத்துக் கொண்டே நகர்ந்து போய்.. நீ..ள பெஞ்சில் உட்கார்ந்தேன். டேபிளில் கிடந்த தினசரியை எடுத்தேன்.!

” டீ.. வேணுமா. .?” நிமிர்ந்து கேட்டாள் மீனா.!
” நீ .. எழுது..” என்றேன்.
தடித்த உதடுகள் மலர.. புண்ணகைத்தாள்.. முகத்தை செலலமாக ஆட்டி…
” பைவ் மினிட்ஸ்…. இத முடிச்சிர்றேன். .” என்றாள்.
” ம்…! எழுது..”
அவள் எழுத… பஜ்ஜியைக் கடித்தவாறு நான் தினசரியை மேய்ந்தேன்.!
பேனாவை மூடி போட்டு. .. நோட்டுப் புத்தகத்துக்குள் வைத்து. .. மூடிவிட்டு நிமிர்ந்து..
” டீ… போடறதுதான…?” எனக் கேட்டாள்.!
” ம்… போடு..”
எழுந்தாள்.! முகத்தில் விழுந்த. . முன் நெற்றி முடியை ஒதுக்கிக்கொண்டு. . டீ.. பைலர் அருகே போனாள். !
” காலேஜ் கட்டா…?” நான்.
” ம்.. மத்யாணம்தான் வந்தேன். ஊர்லருந்து. .”
” அக்கா எப்படி இருக்கா..?”
” ம்… ம்…. நல்லாருக்கா…” பேசிக் கொண்டே கண்ணாடி கிளாஸை சுடுதண்ணீரில் கழவி ” டீ… லைட்டாதானே..?” எனக் கேட்டாள்.!
” ம்…”
நான் பேப்பரில் கவனம் செலுத்த. .. டீயைக் கொண்டுவந்து. . என் முன்னால் வைத்தாள்.!
பேப்பரை மடக்கியவாறு அவளைக் கேட்டேன்.!
” குணாவ பாக்கலியா..?”
” ஏன்..?”
” உன் மூஞ்சில.. கலகலப்பே இல்ல. ..” எனக..
மெலிதாகப் புண்ணகைத்தாள்.
டீ கிளாஸைக் கையிலெடுத்தேன்.!
” ஏன் மீனு… ஏதாவது சண்டையா…?”
”க்கும். ..” என முக்கியவாறு. . குறுக்காகத் தலையசைத்தாள்.!
” பாக்கலியா…?” நான்.
” இல்ல. ..”
” அதான். ..” நான் சிரிக்க. .
உள்பக்கமாக வந்து .. என் அருகில் உட்கார்ந்தாள்.! அவளது தலையிலிருந்த வாடிய பூவின் வாசணை.. சுகந்தமான ஒரு. .. நறுமணத்தைக் கொடுத்தது.! என் தோளில் இடித்துக்கொண்டு பேப்பரை எடுத்தாள்.!
என் விரல்களில் ஒட்டியிருந்த எண்ணைப் பிசுக்கை அவள் துப்பட்டாவில் துடைத்தேன்.!
” பேப்பர் இருக்கில்ல…?” என லேசாக முறைத்தாள்.
” ஆனா… அதுல… கிக் இல்ல. ” என்க.
அவள் தோளால் என் தோளை இடித்து. .. ”லொள்ளுதான் ” என்றாள்.
சிரித்து விட்டு டீயை எடுத்துக் குடித்தேன்.!
மேலோட்டமாகப் பேப்பரை மேய்ந்தவள்… மடக்கி வைத்து விட்டு. .
” அப்றம்… ஒரு குட் நியூஸ்..” என்றாள் மீனா.!
” என்ன. .?!”
கண்ணைச் சிமிட்டினாள் ”கெஸ் பண்ணுங்க பாக்லாம்..”
யோசித்தவாறு. .” அக்கா கன்சிவா…?” எனக் கேட்டேன்.
” ச….! இல்ல. ..!”

ஒருவேள… நீ… ஏதாவது. .?”
” ஏய்.. சீ..” என் தோளில் குத்தினாள்”’கொன்றுவேன் உங்கள..”
சிரித்தேன் ” கெஸ் பண்ணச் சொன்னா இப்படித்தான்… என்னென்னமோ கெஸ் பண்ணத்தோணும். .”
” அதுக்குனு… இப்படியா…?”
” நீயே சொல்லிரேன்…! எதுக்கு வீன் யோசணை..?”
இடது கை சுண்டு விரலை மூக்கில் விட்டு திருகியவாறு. .
” எங்க.. மச்சி .. எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித் தர்றேனு சொல்லிருக்காரு..” என்றாள்.
” குட் நியூஸ்தான். . புதுசா .?”
” ம்கூம். .. அவரு பிரெண்டு வீட்ல… வாங்கனதுனு சொன்னாரு..”
” செகண்ட்ஸா…?”
” ம்…! எனக்கும் காலேஜ் போக வர வசதியா இருக்கும்.”
” அதுசரி… ஆனா பெட்ரோல் வெலை.. மாசாமாசம் ஏறுதே?”
” பஸ்ல மட்டும் என்ன வாழுதாம்..? எல்லா கணக்கும் ஒண்ணுதான் ”
” ம்…! கடைசிக்கு… குணாகூட ஸ்பான்ஸர் பண்ணுவான் ” என நான் சிரிக்க..
” அதுல என்ன பிரதர் தப்பு.?” எனக் கேட்டாள்.
அதே நேரம். . மீனாவின் அம்மா வந்தாள்.! ஊதிப் பெருத்த குண்டு பெண்மணி.! மீனா.. அவளது அம்மா ஜாடைதான்.
” வாப்பா… இப்பதான் வந்தியா?”
” ஆமாங்க. .”
”டீ.. நல்லா.. போட்றுக்காளா?”
” ம்…! ஏதோ தேவல.. அவள மாதிரியே.. சுமாரா இருக்கு ” எனச் சிரிக்க. . என் தொளில் குத்தினாள் மீனா..!
அவள் அம்மா. . கல்லாவுக்கு போக… தாழ்வான குரலில் சொன்னேன்.
” உண்மையச் சொன்னா.. நீ போட்ட டீ…’ சப்பை’தான் ”
☉ ☉ ☉
நகரத்தின் ஒதுக்குப்புறமான ஒரு ஏரியா… இது.! இந்த ஊரைச் சுற்றிலும்.. நிறைய காடுகளும். . ஒரு குட்டிக் கரடும் இருக்கிறது.! அதன் உச்சியில் ஒரு முருகன் கோவிலும்… முஸ்லிம் தர்காவான ‘கோரி ‘ யும் இருக்கிறது.! அந்த மலையோரத்தில்.. .. ‘பவானி ‘ ஆறு ஓடுகிறது.!!
இந்த ஏரியாவிலேயே..கடைசியாக இருப்பது நான் குடியிருக்கும் வீடுதான். ! இந்த வீடு. . மீனாவின் அப்பாவுடையது.! மீனாவின் அம்மா எனக்கு தூரத்து உறவினள்.! அவள்மூலமாகவே நான் இங்கு தங்கியிருக்கிறேன். என் சொந்த ஊர்…ஒரு சின்ன கிராமம்.! இங்கு ‘பிளாக் தண்டர்’ தீம் பார்க்.. காட்டேஜில்… எனக்கு வேலை கிடைக்க… நான் இங்கு தங்கியிருந்தேன்.
எனக்கு உணவுகூட… மீனாவின் வீட்டில்தான். அதற்கும் சேர்த்தே நான் பணம் கொடுத்து விடுவேன் !!
நான் குடியிருக்கும் வீட்டிற்கு சிறிது தள்ளி… பொறம் போக்கு நிலத்தில்.. ஒரு குடிசை இருந்தது ! அதைத் தாண்டினால் முட்புதர்கள் மண்டிய காடு…!!

என் பூட்டிய வீட்டைத் திறந்த நான். . அந்த பக்கத்து குடிசையில்.. ஒரு பெண்ணின் அலறலும். . குழந்தையின் வீரிடலும் கேட்டு.. அங்கே ஓடினேன். !
அங்கே.. நான் கண்டகாட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அந்த வீட்டுப் பெண்ணைக் கீழே தள்ளி. .. அவள் நெஞ்சின்மேல் ஏறி உட்கார்ந்து. . அவளது புடவையாலேயே… அவளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். அவள் கணவன்.!
சரலென உள்ளே பாய்ந்தேன்.
அந்த ஆளின் தோளைப் பிடித்து. . பின்னால் இழுத்தேன்.
” விடுங்க…! என்ன பண்றீங்க..? செத்துரப் போறாங்க..” என சிரமப்பட்டு. . அந்த ஆளை விலக்கி விட்டேன்.!
அவன் திமிறிக் கொண்டு உறுமினான். !
” இவள்ளாம் உயிரோட இருக்கவே கூடாது…. கொல்லனும்.. தேவிடியா… ஆத்தா மக… எல்லாரையும் கொல்லனும்..” என்றவன் வெறி அடங்காமல். . மருபடி பாய்ந்து அப்பெண்ணின் தொடைகளின் நடுவே… ஒரு உதை விட்டான்.!
நான் சுதாரித்து.. பாய்ந்து அவனைப் பிடித்து இழுக்க…
கழுத்து நெறிக்கப் பட்ட வேதனையிலிருந்தே இன்னும் மீளாத அப்பெண். .
” ஐயோ. .. அ .ம் …மா…ஆ..” என அலறி.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டாள்.!
மூக்கில் ஒழுக.. கத்திக்கொண்டிருந்த குழந்தை மேலும் வீறிட்டு. .. உச்சஸ்தாயில் கத்த… மிரண்டு போனவனாக அந்த ஆளை வெளியே இழுத்துப் போனேன்.
” என்ன ஆளு நீங்க. . ? என்னதான் கோபம் வந்தாலும் இப்படியா.. போட்டு அடிப்பாங்க? பாவங்க… விட்டா கொண்ணுட்டு.. ஜெயிலுக்கு போயிருவீங்க போலருக்கு. .” என நான் சொல்ல… என்னிடமிருந்து. . உதறிக்கொண்டு. .. உறுமியவாறு. .. விலகிப் போனான்.!
குழந்தை தொடர்ந்து வீறிட்டுக் கொண்டிருக்க… வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். வாயிலும்.. மூக்கிலும் ஒழுக… கத்திக் கொண்டிருந்தது குழந்தை.!

நான் மனசு கேட்காமல் உள்ளே போக…
அப்போதுதான் மெதுவாக எழுந்து உட்கார முயன்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். கணவனால்.. பிடித்திழுத்து. .. அடித்து உதைக்கப் பட்ட. . தலைவிரி கோலம்.!
உடம்பில் புடவை இல்லை. பாதி விலகின… வெளுத்த.. உள் பாவாடை. குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த கொங்கைகள்… ரவிக்கைக்கு வெளியே தொங்க… தடுமாறிக் கொண்டிருந்த அவளுக்கு எப்படி உதவுவது எனப் புரியாமல். .. குழந்தையைக் கையிலெடுக்கப் போக… பயந்து போயிருந்த குழந்தை.. என்னிடம் தாவி வந்தது. !!!
குழந்தையை எடுத்து. .. எச்சிலைத் துடைத்து. .. மூக்கையும் சுத்தம் செய்து. . அந்தப் பெண்ணிடம் கொண்டு போய் விட்டு விட்டு. . வெளியே சென்று பார்க்க. .. அவளது கணவன் காணாமல் போயிருந்தான்.!!!

– வரும். ..!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments