♥நீ -76♥

என் மனைவியால் அதிர்ச்சியை மறைக்க முடியவில்லை..!
நீ.. ஒரு விபச்சாரியாக இருப்பாய் என்பதை.. அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்…!!
” வெளையாடலயே..?” என்று கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”சத்தியமா.. இல்ல..!!” என்றேன் ”ஆனா.. அது நான் ஒருத்தன்.. அவளுக்கு அறிமுகமாறவரைதான்..! அதுக்கப்பறம்.. அவ அப்படி இல்ல..!”

”எப்படி சொல்றீங்க..?” என்று கேட்டவளுக்கு.. ஆரம்பம் முதலே.. உன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். உன்னைப் பார்த்த.. நாளில் தொடங்கி.. உன்னுடன் பழகியது.. எல்லாம் சொன்னேன்..!!

எல்லாவற்றையும் கேட்ட பின்.. சொன்னாள் நிலாவினி.
”நம்ப முடியல.. என்னால..”

அவள் தலைமேல் கை வைத்தேன்.
”உன்மேல..சத்தியமா..”

”சே.! நான்..அப்படி சொல்லல..! அவ பிராஸா.. இருந்துருப்பான்றது….”

”ஆனா.. அதுதான்.. உண்மை..!!”

”எப்படி..ஒரு பொண்ணால.. இப்படி..?”

”சரியா.. சொல்லத்தெரியல நிலா..! ஆனா காலம்தான்.. எல்லா மாற்றத்துக்கும் காரணம்..!!”

சிறிது மௌனம் காத்தாள் நிலாவினி.
அவளது தலையைத் தடவினேன்.

மெல்லக்கேட்டாள் நிலாவினி.
”இப்ப.. அவ அப்படி இல்லேன்னு… தெரியுமா..?”

” நூறுசதவிகிதம் நம்பலாம்..!!” என்றேன்.

என்றாலும் அவள் முழுமையாக நம்பினாளா.. இல்லையா என்பது எனக்கு குழப்பமே…!!
”சரி.. அப்பன்னா.. ஏன்..அவ கல்யாணம் பண்ணிக்க கூடாது..?”

”அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிஞ்சு… யாரு அவளை ஏத்துக்குவாங்க..? அதோட… அவளும் ஏனோ.. அந்த வாழ்க்கையை விரும்பல..! அதான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறா..!!”

”தனியாவே வாழ்ந்துருவாளா..?’

”தெரியல.. ஆனா.. அவ கெட்டவ இல்ல.. நிலா..!! அவளைப் பொருத்தவரை அவ ஒரு அனாதை..! சொந்தம்னு யாருமே இல்லை..! அவ பாத்து முடிவெடுத்தா.. எப்படி வேனா வாழலாம்..! அவள ஏன்னு கேக்க நாதியில்ல..! ஆனா அவ இப்படித்தான் வாழனும்னு ஒரு வைராக்கியத்தோட இருக்கா..!!” என்றேன்.

பெருமூச்செறிந்தாள் நிலாவினி.
”ம்..! உங்களால.. இப்படி ஒருத்தி.. மாறியிருக்காளா..?”

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.. ஆனால்.. அதைக்கேட்டு.. இவள மனது கஷ்டப்படும் என்பதால்.. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நான் சொல்லவில்லை..!!

வங்கக்கடலில் உருவான.. குறைந்த காற்ழுத்த் தாழ்வு நிலையால்… காலை முதலே மழை தூரத்தொடங்கியிருந்தது.
ஸ்டேண்டிலும் ஓட்டமே இல்லை.
நானும்.. குணாவும்.. ஒன்றாகவே மதிய உணவுக்குப்போனோம்..!

வீட்டில் நித்யா மட்டும்தான் இருந்தாள். என் மனைவியையும்.. மாமியாவையும் காணவில்லை.
”நிலா.. எங்க..?” என்று நித்யாவிடம் கேட்டேன்.

” ஹாஸ்பிடல் போனாங்க..” என்றாள்.

”என்ன திடிர்னு..?”

”இல்ல..! நார்மல் செக்கப்தான்..! அத்தைதான் கூட்டிட்டு போனாங்க..”

”எப்ப போனாங்க..?”

” ஒரு.. ஆஃபன் அவர் இருக்கும்..” என்றாள்.

உடனே.. என் மனைவியைப் கைபேசியில் அழைத்தேன்.

”ஏம்ப்பா..?” என்று கேட்டாள் என் மனைவி.

”ஆஸ்பத்ரி போனதா.. நித்யா சொன்னா..”

” ம்.. ஆமா..! வயிறு கொஞ்சம் வலியா இருந்துச்சு..! அதான் டாக்டர பாத்துட்டு போலாம்னு வந்தோம்..! மத்தபடி.. வேற ஒன்னும் இல்ல..!”

” சரி.. ஒரு போன் பண்ணிருந்தா.. நானே வந்துருப்பேன் இல்ல..!”

”இல்ல..! நீங்க.. என்னமோ.. ஏதோனு பயந்துக்குவீங்கன்னுதான்.. கூப்பிடல..!.ஸாரி..!!”

”ரொம்ப வலியா..?”

”வலி ரொம்ப இல்ல..! லேசாதான்..! இருந்தாலும்.. ஒரு மாதிரி கோழை மாதிரி படுது.. அதான்..!! சரி.. எல்லாம் வந்து சொல்றேன்..!!” என்றாள்.

”டாக்டர பாத்தாச்சா…?”

” இல்ல..! இப்பததான்.. டாக்டர் வந்துருக்காங்க..!!”

”சரி.. நான் வரட்டுமா..?”

”வேண்டாங்க..! அம்மா இருக்காங்க இல்ல..? நீங்க சாப்பிட்டுக்குங்க.. நாங்க வரதுக்கு கொஞ்சம் நேரமாகும்.
..”

”கூட்டமா இருக்கா..?”

” ம்..! கொஞ்சம் பேர் இருக்காங்க..!” என்றாள்.

நான்.. நிலாவினியுடன் பேசி முடிக்க… நித்யா வந்தாள்.
” சாப்பிட வாங்கண்ணா..”

”ம்.. ம்ம்…”

” டாக்டர.. பாத்துட்டாங்களாமா…?”

”இன்னும் இல்ல..! கொஞ்சம் நேரமாகும்னா…!!”

”சரி.. நீங்க சாப்பிட வாங்க..”என்றாள்.

குணா ”அவங்க வந்துருவாங்க.. நீ வாடா..!!” என்றான்.

அப்பறம் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்..!
சாப்பிட்ட பின்..குணாவும்…நித்யாவும் மாடிக்குப் போய்விட்டார்கள்.
என் மனைவியின் அறையில் உட்கார்ந்திருந்த நான்.. மறுபடி.. நிலாவினிக்கு போன் செய்தேன்.
”என்னாச்சு.. நிலா..! டாக்டர பாத்தாச்சா..?” என்று கேட்டேன்.

”இன்னும.. இல்ல..! சாப்டிங்களா.. நீங்க..?”

” ம்..ம்ம்..! சாப்பிட்டேன்..! நீ என்ன பண்ண..?”

” நாங்க சாப்பிட்டுதான் வந்தோம்..”

”இங்க.. வெளிய மழை வேற..! அங்க எப்படி இருக்கு..?”

”இங்கயும்.. மழைதான்..! குணா என்ன பண்றான்..?”

” அவங்க ரெண்டு பேரும்.. ரூம்க்கு போய்ட்டாங்க..” என்றேன்.

போனிலேயே சிரித்தாள் ”தனியாவா இருக்கீங்க..?”

” ம்..! அது பரவால்ல.. நான் வரட்டுமா..?”

” இல்ல…வேண்டாங்க..! நாங்களே பாத்துட்டு வந்தர்றோம்..!!”

”சரி… அப்ப நான் நம்ம வீட்டுக்கு போகட்டுமா..?” என்று கேட்டேன்.

”ம்.. ம்ம். .! சரி…! நான் வந்துட்டு கால் பண்றேன்..! ஸ்டேண்டுக்கு போகலையா..?”

”மழைனால.. கடுப்பாகுது..” என்றேன்.
நான் எழுந்து.. என் வீட்டுக்கு கிளம்பினேன்.
வெளியே மழை தூரிக்கொண்டுதான் இருந்தது. தலையில் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு என் வீட்டுக்குப் போனேன்.
என் வீட்டு சந்துக்குள் நுழையும் முன்.. வெளியிலிருந்து மேகலா வருவது தெரிந்தது.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு நான் நடக்க..

”ஏங்க…! கொஞ்சம் நில்லுங்க..!!” என்றாள்.

நின்றுவிட்டேன்.

வேகமாக வந்தாள். அவள் தலைமீது முந்தானை குடை..!! ஆனாலும் கொஞ்சம் நனைந்திருந்தாள்..!
பக்கத்தில் வந்து.. ”ஸ்டேண்ட்லயே.. உங்கள பாத்தேன்..! காணம்..!!” என்றாள்.

”ஏன்..?”

சிரித்து ”உங்களால ஒரு உதவி..” என்றாள்.

”என்ன..?”

பின்னால் திரும்பி பார்த்து விட்டு ”நடங்க.. மழைல நனையாட்டி.. என்ன..?” என்றாள்.

”நனைஞ்சிட்டிங்க போலருக்கு..?” மெதுவாக நடந்தேன்.

அவளும் என்னுடன் வந்தாள்.
”ம்…ம்ம்..! பஸ் ஸ்டாண்டலருந்து வர வேண்டாமா..?”

”எங்க போனீங்க..?”

” அம்மா வீட்டுக்கு..”

”ஓ..! இந்த மழைலயா..?”

”ஒரு ஜோலி…”

”என்ன ஜோலி..?”

” குழுவுக்கு பணம் கட்டனும்..! எங்கம்மா குடுக்கறேன்னுச்சு..!!”

”ஓ…!!

பேசிக்கொண்டே நடந்து என் வீட்டுக்குப் போனோம். நான் சாவியை எடுத்து கதவைத் திறந்தேன்.

”சாப்டாச்சா..?” என மேகலா கேட்டாள்.

” ம்…நீங்க..?”

” அம்மா வீட்ல சாப்பிட்டுதான் வந்தேன்..! நிலா…?”

”ஆஸ்பத்ரி போயிருக்கா..”

”ஏன்..?”

” சும்மாதான்..ஏதோ லேசா.. வயிறு வலின்னு…”

”எதுன்னாலும் உடனே போய் பாத்தர்றது நல்லதுதான்..!!”.என்றாள்.

” உள்ள வாங்க..!!” வரமாட்டாளோ.. என்கிற நம்பிக்கையில்தான் கூப்பிட்டேன்.

உள்ளே வந்து விட்டாள்.

”ரொம்ப நனைஞ்சிட்டிங்க..! துண்டு வேனுமா..?” என்று கேட்டேன்.

”இல்ல.. வேண்டாம்..! போய்…துணி.. மாத்தறதுதான்..!!” தலையில் பூ வைத்திருந்தாள். மழையில் நனைந்து.. வாடிய பூவின் வாசணை.. சுவாசத்துக்கு.. இனிமையாக இருந்தது..!!

”ம்..ம்ம்..! என்ன உதவி..?” என்று கேட்டேன்.

” கொஞ்சம்.. பணம் வேனும்..?” என்று தயக்கத்துடன் சிரித்தாள்.

”எவ்வளவு..?”

”ஐநூறோ… ஆயிரமோ.. ! கெடைக்குமா..?”

நான் கொஞ்சம் யோசிக்க….

அவளே என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஒரே வாரத்துல.. உங்களுக்கு திருப்பி தந்தர்றேன். .”

” அதுக்கில்ல….”

” ஏன்.. கைல எதும் இல்லையா..?”

” ஈவினிங் குடுத்தா.. பரவால்லையா..?”

” ம்.. ம்ம்..!” என்று சிரித்து ”நாளைக்கு காலைல குடுத்தாகூட போதும்..!!” என்று புடவை ஈரத்தை உதறினாள்.

ஈரம் என்மீதும் பட்டது.
”ம்… கமகமனு இருக்கு..” என்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள் ”என்ன..?”

” பூ.. வாசம்…!!”

புன்னகைத்தாள் ”ஒரு முழம்தான் வாங்கினேன்..”

அவள் வலப்பக்க முந்தானை சற்று இறங்கியிருந்தது..! இடப்பக்க முந்தானையும் ஒதுங்கி.. அவளின் கும்மென்று புடைத்த மார்பு.. என் சபலத்தைத் தூண்டியது..!!

”நல்லதாப்போச்சு..!!” என்றேன்.

”ஏன்..?”

”ஒரு முழம் பூவே… இப்படி தூக்குதே…தலை நெறைய வெச்சா…?” என்க..

” ம்… வெச்சா..?” என்று கேட்டாள்.

” செத்துருவேன்..!!”

”ஆஹா..!!” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

அவள் கையைப் பிடித்தேன் ”அசத்தறீங்க…!!”

” ஆ.. !! அப்றம்…?” மெல்லப் பின்னால் நகர்ந்தாள்..!

”ரத்த நாளமெல்லாம்.. வெடிக்குது.. எனக்கு..!!” என்று அவள் இடுப்பில் கை வைத்து.. அவளை வளைத்துப் பிடித்து.. முன்னால் இழுத்தேன்……!!!!!!

– சொல்லுவேன்……!!!!!!!

– உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே…..!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments