♥நீ – 88♥

மஞ்சளான நிலவொளியில்.. உன் தலைமுடி.. காற்றுக்கு சிலிப்பிக்கொண்டு.. பறந்து கொண்டிருப்பது.. மிக ரசணையாக இருந்தது..!!
நீ.. என் முகம் நோக்கிக்குனிந்த போது.. பறந்து கொண்டிருந்த.. உன் உதிரி முடிகள்.. உன் உதட்டுக்கு முன்னதாக வந்து என் முகத்தில் விழுந்தது..!!
அதை லேசாக ஒதுக்கிவிட்டு.. நீ என் கண்களில் மாற்றி…மாற்றி.. உன் உதட்டை ஒற்றி எடுத்தாய்..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

என் மார்பில் இருந்த.. உன் கையை அழுத்தமாகப் பதித்து தடவினாய்..!
உன் சுவாசத்தில் வெம்மை இருந்தது..! என் கண்களிலிருந்து.. இதழ் நீக்கி.. என் மூக்கை உன் நாக்கால் வருடினாய்..! முத்தமிட்டாய்..! மெண்மையாக நுணி மூக்கைக்கடித்தாய்..! அப்படியும் திருப்தியாகாமல்.. என் மூக்கை வாயில் கவ்வி.. நாக்கால் துலாவி.. எச்சிலாக்கினாய்..!!
உன் சின்ன மலர்க்கொங்கைகளை.. பிசைந்து கொண்டிருந்த.. என் கைகளை விலக்கினேன்..! என் கைகளை… உன் பின்னால் கொண்டு போய்… உன் முதுகை இருக்கினேன்..!!
மெதுவாக அசைந்து உட்கார்ந்து.. என் உதடுகளைக் கவ்விக்கோண்டாய்..! நான் சுவைக்கவில்லை..! நீயே சுவைக்கட்டும் என்று விட்டு.. விட்டேன்..! உதடு சுவைத்து… அனல் மூச்சோடு.. முகம் நிமிர்த்தினாய்..!!
”என்னங்க..?” என்றாய்.

”ம்.. ம்ம்…?”

”நானும் படுத்துக்கட்டுமா..?”

” ம்…ம்ம்..!!”

”துணிய.. அவுத்துரலாங்களா..?”

”ம்..ம்ம்..!!”

என்னை விலக்கி.. எழுந்து.. உடைகளை.. உன் உடம்பிலிருந்து நீக்கிவிட்டு..
”இருங்க..” என்று விட்டு உள் பாவாடையுடன் நடந்து.. ஆற்று நீரின் ஓரமாக நின்று.. பாவாடையை அவிழ்த்து விட்டு.. நிர்வாணமாக ஆற்றில் இறங்கி… உடம்பைக் கழுவிக்கொண்டு மேடேறி வந்தாய்…!!
உன் புடவை.. உள் பாவாடை இரண்டையும்.. புல்லின் மேல் விரித்தாய்.!
நான் உன்னைப் பின்புறமாக அணைத்து… உன் ஆடையற்ற.. உடம்பு முழுவதையும் தடவினேன்..!
”தாமரை…”

” என்னங்க…!!”

” நிலா வெளிச்சம்… அருமையா இருக்குடி..! விடிய.. விடிய.. இங்கயே விளையாடலாம் போலருக்கு..!!” என உன் பிடறியில் என் உதட்டைப் பதித்தேன்..!!
நீ முன்புறமாகத் திரும்பி.. என் உடம்பிலிருந்து.. எனது உடைகளைக் களைந்தாய்..!

உன் புடவையைப் புல்தரையின் மேல் விரித்து.. அதன் மேல் உள்பாவாடையை விரித்து….
அஜந்தா ஓவியமாய்… எல்லோரா சிற்பமாய்… திரைச் சீலையில் வரையப் பட்ட.. நிழலோவியமாய்.. மல்லாந்து படுத்தாய்..!!
நிலவொளியில் உன் அம்மண உடம்பு..போதையூட்டியது..!!
என் தாபம் பொங்கியிருந்தது..!!
நேரடியாக உன் மேல் கவிழ்ந்து… உன்னுள் கலந்தேன்..!!
பொங்கியது காமம்..!! வெடித்தது ஆவேசம்…!!
ஆற்று நீரில் நனைந்த ஈரக்காற்றுக்கும் நம் உடல்கள் வியர்த்து ஒழுகியது..!!
உடம்பின் அத்தனை மயிர்க்கால்களும் குத்திட்டு நிற்க… வியர்வைப் பெருக்கில் உடம்புகள் பிசுபிசுத்தது..!!
இருவருமே..உடலூறவின் உட்சத்தை அடைந்தோம்…!!
உன்னை அழுத்திக் கொண்டு.. உன் கழுத்தைக் கடித்தேன்..!

”ஆ..ம்..! வலிக்குதுங்க…” என்று முனகினாய்.

உன்மேலிருந்து புரண்டு படுத்தேன்..! நான் மல்லாந்து படுக்க.. நீ என் பக்கம் புரண்டு என் உடம்பின் ஈரத்தைத் துடைத்து விட்டாய்…!!
நீண்ட நேரம் அமைதியாகவே படுத்திருந்தோம்..!
ஒரு பெருமூச்சு விட்டு நீ..
”என்னங்க..?” என்றாய்.

” ம்..ம்ம்..!”

”அக்கா.. எதிர்பாத்துட்டிருக்குங்களா..?”

” ம்..! டைம் அதிகமாகிருச்சில்ல..?”

” உங்கள…?”

” என்னோடது ஒன்னும் ஆபிஸ் டைம் கெடையாதில்ல…”

மேலும் சிறிது நேரம் கழித்து.. எழுந்து.. இருவரும் ஆற்றில் இறங்கி.. இடுப்பளவு நீரில் ஆடினோம்..!!
இரவுப் பொழுது ஆற்றுத் தண்ணீர் மிகவும் ஜில்லிப்பாக இருந்தது..! நான் மேடேறியதும்.. என் உடம்பு வெடவெடவென நடுங்கியது..!!
அவசரமாக நான் உடைகளை அணிந்து கொண்டேன்..!
நீயும் உடையணிந்து..
”போலாமாங்க…?” என்று கேட்டாய்.

” ம்..! போலாம்..!” என்று உன்னை இருக்கமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்..!

சில நிமிடங்களுக்குப் பிறகு.. மேலே ஏறி காரை அடைந்தோம்.!!
உன்னை… உன் வீட்டில் இறக்கிவிட்டு நான்.. வீடு போனேன்..!!

நான் வீடு போனபோது என் மனைவி தூங்கியிருந்தாள்.
மாமாவும்.. மாமியும் அவர்களது அரையில் ஏதோ. பேசிக்கொண்டிருந்தனர்..!
நித்யா அப்போதுதான் இரவுச் சிற்றுண்டியைச் சாப்பிடத் தொடங்கியிருந்தாள்..!

தூங்கும் என் மனைவியை எழுப்ப மனமின்றி… உடைமாற்றிப் போய்.. சாப்பிட உட்கார்ந்து.. நித்யாவிடம் கேட்டேன் .
”இதான் டிபன் சாப்பிடற டைமா..?”

”டிபன்லாம் டைம் பாத்து சாப்பிடக்கூடாது..!!” என்று புன்னகையுடன் சொன்னாள்.

”அன் டைம்ல சாப்பிட்டா… அல்சர் ஃபாமாகிரும்..”

”ஏன் நீங்க.. அன் டைம்ல சாப்பிடறதில்ல..?”

”என் கதை வேற..நித்தி..!!”

” என்கதையும் வேறதான் பிரதர்..!!” என்று விட்டு எனக்கு டிபன் பறிமாறினாள்.

”நீயும் சாப்பிடு..! வேனும்னா.. நான் போட்டுக்கறேன்..!” என்றேன்.

அவளும் உட்கார்ந்து சாப்பிட்டாள்.
”நிலா தூங்கிட்டாளாண்ணா..?”

”ம்.. ம்ம்..! பாவம் அசந்து தூங்கறா..! எழுப்ப மனசில்லே..!”

”ச்ச்… ச்ச்…! என்ன அக்கறை.. என்ன அக்கறை..?” என்று சிரித்தாள்.

”குணா வரலையா இன்னும்..?” என நான் கேட்க..

”ம்கூம்..!” என்று தலையாட்டினாள் ”தண்ணி வண்டி எப்ப வருமோ…?”

”தண்ணி வண்டீலாம் இங்க வராது நித்தி…!!”

” ம்.. நான் தண்ணி வண்டின்னு சொன்னது… உங்க மச்சானை..”

”அட… எப்பருந்து.. தண்ணி வண்டியானான்..?”

”ஹூம்..! என்ன பண்றது..? எல்லாம் என் தலையெழுத்து..!” என பெருமூச்செறிந்தாள்.

”ஏய்.. இப்ப உன் தலையெழுத்துக்கு என்ன வந்துச்சு..?”

”அதவேற… ஏண்ணா கேக்கறீங்க…?”

” ஏய்..ஏதாவது பிரச்சினையா.. நித்தி..?”

” டெய்லி தண்ணியடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வர்றாரு..! நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்..! என் பேச்சை மதிக்கறதே இல்ல..!” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

”அதத்தவற.. வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” என்று நான் சிரித்துக் கொண்டே கேட்க…
என்னை முறைத்து…
”அப்ப.. இதெல்லாம் பிரச்சினையாவே தெரியலியா உங்களுக்கு..?” என்று கேட்டாள்.

” அப்படி இல்ல… நித்தி…”

” போதுமே..!! என்னாலல்லாம்.. உங்க பொண்டாட்டி மாதிரி பொருத்துட்டு போக முடியாது..! தப்புன்னா… தப்புத்தான்..!!” என்றாள்.

”ஏய்.. மெதுவா..!! மாமா.. மாமிக்கு காது கேட்றப்போகுது…!” என்று அவளை அமைதியடைய வைத்தேன் ”இப்ப அவள ஏன் நித்தி.. இழுக்கற..?”

” ம்.. ம்ம்..! உங்களுக்கெல்லாம் நான் பொண்டாட்டியா வந்துருக்கனும்..!”

”ஆ..! வந்துருந்தா..?”

”தோள உரிச்சிருப்பேன்..!!” என்றாள்.

”நல்ல வேள..! நான் மாட்டல..!” என்று நான் சிரித்தேன்.

”எனக்கே வயிறு எரியுது..! இதை நிலா எப்படி ஏத்துக்கறா..?” என்று கேட்டாள்.

”அத.. நீ அவகிட்டத்தான் கேக்கனும்..!”

”கேட்டா அவ மனசு கஷ்டப்படுமோனு.. கேக்காம இருக்கேன்..!! ஆமா…அவ ரொம்ப அழகா…?”

”எவ…?”

” ம்… அந்த.. அவ..?”

” ஏய்..! அது எதுக்கு இப்ப..?”

”இந்த இதெல்லாம் வேண்டாம்..! சொல்லுங்க…?”

” ஏய்.. அவ அழகெல்லாம் இல்ல நித்தி..! கொஞ்சம் நல்ல பொண்ணு…!!”

”யாருமே இல்லாத.. அனாதையாமே அவ..?”

” ம்..ம்ம்..! அவளப் பத்திதான் எல்லாம் தெரிஞ்சு வெச்சுருக்கியே.. அப்பறம் எதுக்கு.. என்கிட்ட….?” என்று நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே.. குணாவின் கார் வந்து நின்றது.!

”ம்.. ம்ம்..! வந்துருச்சு.. உன்னோட தண்ணி வண்டி..!!” என்று கிண்டலாகச் சிரித்தேன்.

குணாவும் வந்து எங்களுடன் சாப்பிட உட்கார்ந்தான்..! பொதுவாகப் பேசியவாறு சாப்பிட்டு முடித்தோம்..!!
நித்யாவிடம் ‘குட்நைட் ” சொல்லிவிட்டு.. நான் அறைக்குள் போய் விளக்கணைத்துப் படுக்க… நிலாவினி தூக்கம் கலைந்து என்னைப் பார்த்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என்று கேட்டாள்.

”கொஞ்ச நேராமாச்சு..!”

” சாப்பிட்டிங்களா..?”

”ம்ம்..! நீ..?” கட்டிலில் சாய்ந்து படுத்தேன்.

” ம்ம்..! சாப்பிட்டு வந்து படுத்தவ அப்படியே தூஙகிட்டேன்..!” என என் கை மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டாள்..!!
பேசிக்கொண்டே.. கண்ணயர்ந்தோம்..!!

– சொல்லுவேன்…..!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments