♥ நீ -55♥

என் திருமணத்துக்குப் பின்.. இன்றுதான் உன்னைப் பார்க்க வந்தேன். கடையில் நீ இல்லை.
உன் முதலாளிதான் இருந்தார். ‘உடல் நலமின்றி.. நீ விடுப்பில் இருப்பதாகச் சொன்னார்.!
உன்னைப் பார்க்க வந்தேன். மண் சாலையில் கார் வருவதைப் பார்த்ததுமே.. குடிசைக்கு வெளியே வந்து நின்றுவிட்டாள். தீபமலர்..!
நான் காரை நிறுத்தி இறங்க…

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”வாங்க மாப்பிள்ளை சார்.. வாங்க..” என வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். அவள் பாவாடை..சட்டையில் இருந்தாள். தலையில் பூ வைத்திருந்தாள்.

” ம்.! எப்படி இருக்க.. தீபா..?” என்று சிரித்தேன்.

” நான்.. சூப்பரா.. இருக்கேன்..! ஆனா அவளுக்குத்தான் ஒடம்பு செரியில்லே…”

”என்னாச்சு ஒடம்புக்கு..?”

”காச்சலு..!!”

”எங்க.. அவ..?”

”படுத்துருக்கா..!!” என்று விட்டு எனக்கு முன்னால் உன் வீட்டுக்குள் நுழைந்து.. உன்னை எழுப்பினாள்.

உடம்பை போர்வையால் மூடியிருந்த நீ.. மெதுவாக எழுந்து உட்கார்ந்தாய். வாடிய முகத்தை மலர்த்தி…
”வாங்க..” என்றாய்.

”படு… படு..! சிரமப்படாத..! என்னாச்சு ஒடம்புக்கு..?”

”காச்சலுங்க…”

” எப்பருந்து..?”

”நேத்திலருந்தே… இப்படிதாங்க இருக்கு…”

”ஆஸ்பத்ரி போனியா..?”

” போய்ட்டு வந்துதாங்க படுத்தேன்..!” என நீ சொல்ல..

”நாங்க ரெண்டு பேரும்தான் போய்ட்டு வந்தோம்..” என்றாள் தீபா.

நீ ”அக்கா நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாய்.

”அக்காவா..?”

தீபா ”ஆ..! உங்க சம்சாரம்..!!” என்றாள்.

”ஓ..! அருமையா இருக்கா..!! உனக்கு எப்படி இருக்கு.. இப்போ. ?”

”தேவலைங்க..! தீபா அந்த பாய எடுத்து போடுடி..!” என்று நீ தீபாவிடம் சொல்ல.. உடனே பாயை எடுத்து விரித்தாள் தீபா.
”உக்காருங்க.. மாப்பிள்ளை சார்..”

அவள் கன்னத்தில்.. ஒரு தட்டு தட்டிவிட்டு… நான் உட்கார்ந்தேன்.

”காபி வெக்கட்டுங்களா..?” என்று கேட்டாய்.

” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..”

”தீபா.. வெய்டி..” என தீபாவிடம் சொன்னாய்.

”ஏய் தீபா… வேண்டாம். ” என்றேன்.

”சும்மா..ஒரு வாய்..” என்றாள் தீபா.

”உன் வாயா..?” என நான் கேட்க…

”ஆ..” என்றாள் ”நெனப்ப பாருங்க…ஆளுக்கு..!!”

சிரித்து ”அப்ப வாய மூடிக்க..” என்றேன். உன்னைப் பார்த்து”ஒடம்ப நல்லா கவனிச்சிக்க..”

தீபா சிரித்தவாறு ”ஆமாடி…கவனிச்சுக்கோ.. சாருக்கு தேவைப்படும்..” என எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.

எட்டி அவள் தலையில் கொட்டினேன்.
”வாயாடி…”

சிரித்தாள் ”அப்றம்.. ஹனிமூன்லாம் செம்ம ஜாலிதான்..?”

”நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரியும்.”

”நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று நீ என்னிடம் மெதுவாகக் கேட்டாய்.

தீபா ”அவருக்கென்ன.. புது மாப்பிள்ளை..!! ஆளபப்பாத்தா தெரியல…?” என்று சிரித்தாள்.

”புது மாப்பிள்ளைன்னா..?” நான் அவளைச் சீண்ட…

”ஃபுல் கவனிப்பா இருக்கும்..”

” ஆமாமா…” என்று நான் சிரிக்க…

”என்னமோ.. பெருசா வேலை வாங்கி தர்றேன்னிங்க..? என்னாச்சு.. பெத்த வேலை..? கல்யாணப்பேச்சு எடுத்ததுமே .. எங்களையெல்லாம் மறந்துட்டிங்க..” என்றாள்

”ஏய்.. அப்படி இல்ல..!”

”வேற எப்படியாம்..?”

”சரி.. இப்ப வர்றியா…?”

”எங்க…?”

” வேலைக்குத்தான்…”

”என்ன வேலை..?”

”துணிக்கடைல..!!” என துணிக்கடை பெயர் சொன்னேன். நகரத்திலேயே பெரிய கடை.

”நெஜமாவா..?”

” ம்..ம்..! இப்ப வேனும்னாலும் வா..! உனக்கு வேலை ரெடி..!”

”பொய் சொல்லலதான..?”

” ஏய்..! இதுல பொய்சொல்ல என்ன இருக்கு..? எப்ப வரே..?”

”சொல்லாட்டிங்க இல்ல.. வந்தர்றேன்..!!”என்றாள்.

மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு..
”சரி.. நா கெளம்பறேன்..” என்க..

” என்ன.. அதுக்குள்ளாற..?” என்றாய் நீ.

”வேலை.. இருக்கில்ல..?” என்றேன்

தீபா ”என்ன பெரிய வேலை..? புதுப்பொண்டாட்டிய கொஞ்சனும்.. அதானே..?” என்று சிரித்தாள்.

அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”சரியான வாய்க்கொழுப்பு.. உனக்கு…”

”பின்ன.. என்னவாம்..? இருந்துட்டு போறதுதான..?”

உன்னைப் பார்த்தேன். நீ பரிதாபமாகத் தோண்றினாய்.
தீபாவிடம்..
”சும்மார்ரீ.. அவங்க போகட்டும்..” என்றாய்.

உடனே தீபா ”ஆமா.. இப்ப.. இப்படி சொல்லுவ..? அவரு போனப்பறம்.. என்கிட்டதான் வந்து பொலம்புவ..! வந்தவுடனே போய்ட்டாங்க.. என்னாலதான் ஒன்னுமே பண்ண முடியலேன்னு..” என்றாள்.

உன்னைப் பார்த்துச் சொன்னேன்.
”பரவால்ல தாமரை..! நான் எதையும் எதிர்பாத்து வல்ல..! நீ.. உன் உடம்ப நல்லா கவனிச்சுக்கோ..! ரெடியாகி.. வேலைக்கு போனா போதும்..!!” என்றுவிட்டு.. இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.

இரவு…!! நான் வீடு திரும்ப கொஞ்சம் தாமதாகிவிட்டது.
கதவைத்திறந்த.. நிலாவினி வெள்ளைச் சுடிதாரில் இருந்தாள். விலகி நின்று…
”ஏன் லேட்டு. ?” என்றாள்.

” என்னோடது ஒன்னும் ஆபீஸ் வேலை இல்லையே..” என்று உள்ளே நுழைநதேன்.

கதவைச் சாத்திவிட்டு.. என் பின்னாலேயே வந்தவள்.. என் சட்டை பட்டன்களைக் கழற்றினாள்.
”மேடம்.. உஜாலாவுக்கு மாறிட்டிங்க போலருக்கு..?” என்று அவள் தோள்களில் கை போட்டேன்.

”ஏன்… நல்லால்லையா..?”

”சூப்பரா இருக்கு…”

சட்டையைக் கழற்றிவிட்டு.. லுங்கியை எடுத்து நீட்டினாள்.
நான் பேண்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு ம்றினேன்.
அவள் உதட்டில் முத்தமிட்டு..
”நல்ல பசி..” என்றேன்.

”முத்தம் குடுத்தா.. பசி ஆறாது..!” என விலகினாள் ” முகம் கழுவிட்டு வாங்க..”

” ஆனா.. முத்தம்.. பசிய தடுக்கும்..” என இழுத்துப் பிடித்து மறுபடி முத்தம் கொடுத்தேன்.

”எத்தனை நேரத்துக்கு..?” என்றாள்.
அதுவும் சரிதான் என்று தோண்றியது.

நான் பாத்ரூம் போய்.. உடம்பெல்லாம் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன்.
அவள் உணவைப் பிசைந்து… எனக்கு ஊட்டிவிட்டாள்.!
அவளுக்கு நான் ஊட்டிவிட்டேன்..!!

சாப்பிட்டபின்… ஓய்வாகக் கட்டிலில் சாய்ந்தேன்.
என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த என் மனைவியின் மடியில் கை போட்டேன் .
பின்பக்க வீட்டில்.. இன்னும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும்.. ஆரவாரமும் கேட்டது.!
”சரியான வாலுங்க..” என்றாள்.

”யாரு..?”

”மேகலக்காவோட.. புள்ளையும் பையனும்தான்..” என்றாள்.

”ஏன்..! என்ன பண்ணாங்க..?”

”இல்ல..! காலைலருந்து.. காச்.. மூச்சுனு ஒரே சத்தம்..!!”

”குழந்தைங்கன்னா.. அப்படித்தான்..!!”

என்மேல் சாய்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..” என்றாள்.

” என்ன..?”

” குணா.. யாரையாவது.. லவ் பண்றானா..?”

”லவ்வா..?” சிரித்தேன் ”எனக்கு தெரிஞ்சு.. அப்படி எதுவும் இல்ல. .! ஏன்..?”

”அவனப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.! அவன் லவ் பணணதே இல்லையா..?”

” படிக்கறப்ப.. பண்ணியிருக்கான்..”

”யாரை..?”

”அது எனக்கு தெரியாது..! என்னமோ பேர் சொன்னான்..”

”என்ன பேரு..?”

” இப்ப.. நாபகமில்லே…”

என் மார்பைத் தடவி… மார்பில் இருந்த ரோமங்களைச் சுருட்டி விளையாடினாள்.
”சரி.. நீங்க பணணியிருக்கீங்களா..?”

”என்னது.. ஒரே.. கேள்விகளா..?”

”சும்மா.. சொல்லுங்களேன்..! நான் ஒன்னும் ஃபீல் பண்ணிக்க மாட்டேன்…”

”ம்…!! பண்ணியிருக்கேனே..!!”

”ஹை..! யாரது..?”

”ம்..! நெறைய்ய..”

”நெறையவா..? நீங்களா..?”

”ம்..ம்.! நம்மளுக்கெல்லாம் பதினாலு வயசுலயே லவ் ஸ்டார்ட்ட்கிருச்சு..!”

”ஓகோ…?”

” ஒன்னா… ரெண்டா..? அத்தனை பேரு..! ஆனா இதுல ஒரு காமெடி என்னன்னா.. அவளுக யாரும் என்னைப் பண்ணல…! ம்..!”

”அஹ்ஹ்ஹஹா…” என்று சிரித்தாள் ”அப்ப.. ஒன் சைடு லவ்வா..?”

”ம்..ம்..!”

”யாருமே… உங்கள பண்ணல..?”

”ம்கூம்..!!”

”ச்ச..! ஒருத்திக்கு கூடவா.. உங்க மேல… லவ் வரல..?”

”ம்..ம்…!!”

”ச்ச…!! பாவம்..!!”

”ஒரே..ஒருத்திக்கு மட்டும் என்னைப் புடிச்சிது..! ஆனா அவளும் வேற ஒருத்தன லவ் பண்ணிட்டிருந்தா..! சரி.. நம்ம ராசி இப்படித்தான் போலன்னு விட்டுட்டேன்.! அதுக்கப்பறம் லவ் பண்ற எண்ணத்தையே மாத்திட்டேன்..!!”

”அய்யோ… பாவம்..” என்று சிரித்தாள்.

”அப்பறம்.. இருபது வயசுக்கப்பறம்.. எனக்கு லவ்னாலே புடிக்காம போயிருச்சு..”

”ஏன்…?”

”அதெல்லாம்.. போர்மா…! மீசை முளைக்காத பசங்க பண்ற வேலை..”

”ஒஹ்ஹோ….”

அவள் மார்பைப் பிடித்து மெதுவாக உருட்டினேன்.
”சரி.. மேடம் நீங்க.. எப்படி..?”

உடனே சிரித்தாள் ”ம்..ம்..! பண்ணியிருக்கேன்..!!”

”அட.. யாரது..?”

என்னைச் சுட்டிக்காட்டினாள். ”இந்த ராஸ்கல்தான்…”

”ஏய்..! நா கேட்டது.. இதில்ல..”

” ஆனா… நான் சொன்னது.. இதத்தான்..”

”சே… நான் என்னமோ நெனச்சேன்..”

”நா.. பண்ணது உங்களத்தான்..! இப்ப கல்யாணமும் ஆகிருச்சு..!!”

” ம்..ம்..!!” என அவள் மூக்கை முத்தமிட்டேன்.

நிலாவினி கண்களை மூடினாள்.
நான் அறிந்தவரை.. பொதுவாக பெண்கள் உண்மையைச் சொல்லப் போவதும் இல்லை.

அப்பறம் மெதுவாக”இந்த மேட்டர் விவகாரம் ..” என்றாள்.

”என்ன..?”

” இ..இல்ல… கல்யாணத்துக்கு முன்னாலயே… நீங்க.. இந்த லேடீஸ் விவகாரத்துல…?”

”ஸாரி..!!” என்றேன். வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது எனத் தோண்றியது…!!!!!

-சொல்லுவேன்…..!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments