♥ நீ -61♥

என் மனைவி.. நிலாவினிக்கும்.. மேகலாவுக்குமிடையே.. நல்ல முறையிலான ஒரு நட்பு வளர்ந்து விட்டது..!
ஓய்வு கிடைத்தால் போதும்.. எந்த நேரம் என்றில்லாமல்.. என் மனைவியுடன் வம்பளக்க வந்து விடுவாள் மேகலா..!
இரவு நேரங்களிலும் அவள் கணவன் வரும்வரை.. ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு…ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்..!!
என்மேல் உண்டான அவளது கோபம்.. குறைந்து விட்டது போலத்தான் தோண்றியது..! சமயத்தில் அவளே என்னை வம்புக்கு இழுப்பாள்..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

அன்று மதியம் நான் சாப்பிடப்போன போது…மேகலா என் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்..!

உட்கார்ந்து ”என்னது.. சீரியலா..?” என்று மேகலாவிடம் கேட்டேன்.

மேகலா சிரித்தாள் ”ம்ம்..”

என் மனைவி.. என்னிடம் நெருங்கி..நின்று சொன்னாள்.
”கொஞ்சம் பொருங்க.. முட்டை பொறியல்.. பண்ணிடறேன்..!”

”ம்.. பண்ணு.. பண்ணு..” என்றேன்.

அவள் சிரித்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.

டிவி முன்னால் உட்கார்ந்திருந்த.. மேகலாவின் பார்வை.. அவ்வப்போது என் மேல் விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பார்வையின் அவசியம் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் நானும்.. அடிக்கடி அவள் மேல் பார்வையை வீசினேன்.
அப்படிப்பார்த்துக்கொண்ட போதெல்லாம் அவள் புன்னகைக்கத் தவறவில்லை. அவள் சிரிப்பு எனக்கும் பிடித்தது..!!

சிறிது இடைவெளி விட்டு.. மேகலாவே சொன்னாள்.
”எங்க டிவி ரிப்பேராகிருச்சு..”

”ஏன்.. என்னாச்சு..?” என்று நான் அவளைப் பார்க்க..
சரியாக இருந்த முந்தானையை.. தேவையில்லாமல் சரி செய்தாள்.

”பிகசர் டியூப் போயிருச்சு..! கடைல குடுத்துருக்கு..” என்று கொஞ்சம் நேராக உட்கார்ந்தாள.

”ஓ… அப்ப வீட்ல டிவி இல்லையா..?”

உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள் ”சீரியல் பாக்காம மண்டையே வெடிச்சிரும் போலருக்கு..”

”இந்த பொம்பளைங்கள மட்டும் திருத்தவே முடியாது..” என்றேன்.

”ஏன்…?”

”சீரியல்.. சீரியல்னு பாத்து.. பாத்து.. எந்த பொம்பளைக்கும் சுயமா சிந்திக்கற புத்தியே மழுங்கிப் போச்சு..! இந்த சீரியல்னாலதான் நெறைய குடும்பங்கள் சீரழியுது..!!”

”அப்படினு யாரு சொன்னது உங்களுக்கு..?”

”பின்ன என்னங்க..? டிவில பொழுது போக்கு.. அறிவியல் பூர்வமான நிகழ்ச்சிகள்னு.. எவ்வளவோ.. நல்ல விசயங்கள் இருக்கு..! ஆனா இந்த பொம்பளைங்க… அதெல்லாம் விட்டுட்டு எப்பப்பாரு… ஒப்பாரி வெக்கற.. சீரியல்கள மட்டும்.. பாத்துட்டு.. டிவி முன்னாலயே உக்காந்துக்கறது..! குடும்பத்துல.. புருஷன கவனிக்கிறதில்ல…கொழந்தைங்கள கவனிக்கிறதில்ல..! இந்த லட்சணத்துல கொழந்தைங்களையும் சீரியல் பாக்க பழக்கி விட்டர்றது..! அப்றம் எப்படி அதுங்கெல்லாம் ஒழுக்கமா படிக்கும்..? எந்த சீரியல்ல பாரு.. சந்தேகம்.. பொறாமைனு பாத்து.. பாத்து.. அதே புத்தி..” என நான் ஒரு லிஸ்ட் போட…

”அலோ.. நாங்க அப்படி இல்ல..” என்றாள்.

”நான் உங்கள சொல்லலங்க..! இந்த சீரியல் பாக்கறவங்கள சொன்னேன்..! அதுல இந்த சன் டிவிக்குத்தான்.. ரொம்ப பெருமை..!!”

”என்ன பெருமை…?”

”தமிழ்நாட்ல நெறைய நல்ல குடும்பங்களை எல்லாம் சீரழிச்ச பெருமை..!!”

சிரித்தாள் ”டென்ஷனா இருக்கீங்க போலருக்கு..?”

” சே… சே..! அதெல்லாம் இல்ல..!!” என்று சமாளித்தேன்.

”அப்றம்.. வண்டி ஓடுதா..?”

”ம்.. ஓட்னா.. ஓடும்..”

”சவாரி நல்லா கெடைக்குதானு கேட்டேன்..”

”ம்..ம்..! ஏதோ பரவால்ல..! உங்க அவரு இன்னும் வல்லியா..?”

”வர்ற நேரம்தான்..”

”எப்படி வருவாரு.. இப்ப..?”

”எப்படின்னா..?”என்று நேராக என்னைப் பார்த்தாள்.

”இ..இல்ல.. நார்மலா வருவாரா.. இல்ல….”

”இப்பெல்லாம் நார்மலாத்தான் வருவாரு..” என்று சிரித்தாள் ”நைட் வரப்பத்தான் அப்படி..”

”ஓ..”

நிலாவினி வந்து ”முட்டை பொரியல் ஆகிருச்சு..! சாப்பிட வாங்கக்கா..” என்று மேகலாவைக் கூப்பிட்டாள்.

மேகலா சிரித்த முகத்துடன் எழுந்து ”நீங்க சாப்பிடுங்க..! அவரும் வந்துருவாரு..! நான் போறேன்..! சீரியல் பாத்தா உங்க வீட்டுக்காரரு அடிச்சே போடுவாரு போலருக்கு..!! ” என்றாள்.

நான் ”அப்படியெல்லாம் எதுமில்ல… எப்ப வேனா வந்து பாருங்க…” என்றேன்.

”அதுக்கும் கோவிச்சுக்காதிங்க.. சும்மா சொன்னேன்..” என்று விட்டுப் போனாள்.

அவள் போனபின்.. என்னை நெருங்கி நின்று.. வியர்வை ஈரத்தைத் துடைத்துக் கொண்டு கேட்டாள் நிலாவினி.
”என்ன இன்னிக்கு.. டான்னு.. ஒரு மணிக்கே வந்துட்டாப்ல இருக்கு..?”

”சாவாரி எதுவும் கெடைக்கல.. சரி வெட்டி அரட்டைதானேன்னு வந்துட்டேன்..!”

” இன்னிக்குனு பாத்து.. அந்தக்கா வேற வந்துட்டாங்க.. அவங்களோட பேசிட்டிருந்ததுல.. சாப்பாடு ஆகவும் கொஞ்சம் லேட்டாகிருச்சு..! ” என்று என்னை இடித்துக்கொண்டு நின்றாள்.

”பரவால்ல..” என்று அவள் இடுப்பில் கை போட்டு இழுத்து.. அவள் மார்பில் முகம் வைத்தேன்.

என் தலைமயிரைக் கோதினாள்.
”இப்ப சாப்பாடு ரெடி..! சாப்பிட வாங்க..!!” என்று என் முகத்தை நிமிர்த்தினாள்.

அவள் மார்புகள் இரண்டும் கோபுரக்கலசம் போலத் தெரிந்தது.. ! என் இரண்டு கைகளிலும்.. அவள் மார்புகளைப் பிடித்து..
” பாங்க்… பாங்க்…!!” என்று ஹாரன் அடித்தேன்.

சிரித்து ”என்ன இது.. கொழந்தை மாதிரி..? பாங்க்.. பாங்க்னுட்டு..?” என்று என் கன்னத்தில் செல்லமாக அடித்தாள்.

”என்னோட.. செல்லம்டா… இது..! இத நான் எப்படி வேனா கொஞ்சுவேன். .!!” என்று மறுபடி அதேபோல அழுத்தினேன்.

” இப்ப கொஞ்சினது போதும்..! அப்றம் கொஞ்சிக்கலாம்.. சாப்பிட வாங்க..” என்று என் உச்சியில் முத்தமிட்டு விலகிப் போனாள்..!

☉ ☉ ☉

இரவு..!!
நான் ஸ்டேண்டில் இருந்த போது தீபா போன் செய்தாள்.

”ஏன்டி.. கருவாச்சி…?” என்று கேட்டேன்.

” ஸ்டேண்டுல இருக்கீங்களா..?” என்று கேட்டாள்.

” ஆமா.. ஏன்..?”

”எங்களுக்கு வேலை முடிஞ்சுது..”

”சரி…”

” அதான்.. போன் பண்ணிப்பாத்தேன்..!”

”ஏன்டி.. என்ன விசயம்..?”

”ஒன்னுல்ல.. மச்சானே..! சும்மாதான்..! ஏன் சும்மா பண்ணா.. பேச மாட்டிங்களோ..?”

” அதும் நீ பண்ணி.. பேசாம இருக்க முடியுமா..?”

”ஆ..! அப்றம் பேசலேன்னா.. என்ன நடக்கும் தெரியுமா..?”

”என்ன நடக்கும்..?”

”அப்ப தெரியும்.. சேதி..”

”ஓகோ..! சரி.. அவ எங்க..?”

”இருக்கா..! பேசறீங்களா..?”

”பரவால்ல..! பஸ் ஸ்டாண்ட்ல நில்லுங்க… வரேன்..!”

”எப்ப…?”

”இப்பத்தான்டி… கருவாச்சி..”

” வரீங்களா…?”

” ம்..ம்..!”

” சரி.. சீக்கிரம் வாங்க..!!” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.

பேருந்து நிலையம்..!! கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் காணப்பட்டது..!!
நீயும்.. தீபாவும் நின்றிருந்த பக்கம் வந்தேன்.
தீபாவைப் பார்த்து…
”ஹாய்டி கருவாச்சி..” என்றேன்.

”ஹாய்.. மச்சான்…” பளீரெனச் சிரித்தாள்.

” முடிஞ்சுதா வேலை..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

”ம்.. முடிஞ்சுதுங்க…!!” என்று சிரித்தாய்.
சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு…
”ஏதாவது வேனுமா..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

”என்ன கேள்வி.. இது..?” என்று சிரித்தாள் தீபா

நீ ”ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.

தீபா ”எனக்கு வேனும்..” என்றாள்.

அவளைப் பார்த்தேன் ”என்ன வேனும்..?”

புன்னகைத்தாள் ”சாப்பிட.. ஏதாவது…”

”எனன சாப்பிடற…?” என்றேன்.

உடனே நீ.. ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க.! ஏய் சும்மார்ரீ… எருமை..!!” என்றாய்.

தீபா ”சரி… பிஸ்கெட்டாவது.. ஏதாவது வாங்கி குடுங்க..” என்றாள்.

நான் பக்கத்தில் இருந்த கடைக்குப் போக… அவளும் என்னுடன் வந்தாள்.
கொறிக்கும் ஐட்டங்களாகப் பார்த்து வாங்கிக்கொண்டாள்.

உன்னிடம் வந்த போது பஸ் வந்து விட்டது.

”நான் போய்ட்டு வரங்க..” என்றாய் நீ.

நான் ”ம்…!” எனத் தலையாட்ட

தீபா ”வரீங்களா..?” என்றாள்.

” எங்க..?”

உன்னைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
”எங்க வீட்டுக்கு. .?”

நான் உன்னைப் பார்க்க.. நீ தயக்கத்துடன் சிரித்தாய்.

”கூப்பிடேன்டி..” என்று உன்னை இடித்தாள் தீபா.

நான் சிரித்துக்கொண்டு ”எதுக்கு.. தீபா..?” என்று கேட்டேன்.

” ம்…தெம்மாங்கு பாட…” என்று சிரித்தாள்.

”ஓ…! உன்கூடவா…?”என்று நான் கேட்க..
நீ சிரித்தாய்.

தீபா ”ஏன் கேக்கமாட்டிங்க..?” என்றாள்.

நான் உன் விருப்பத்தைமீறி எதுவும் செய்ய விரும்பவில்லை.
கொஞ்சம் பரிவோடு உன்னிடம் கேட்டேன்.
”பணம் ஏதாவது வேனுமா.. தாமரை..?”

”ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.

உடனே தீபா ”ம்.. மனசுலதாங்க.. கவலை அவளுக்கு…” என்றாள்.

”என்னடி..?”

”சும்மாரு தீபா..! அதெல்லாம் இல்லீங்க..” என்றாய்.

”நீ.. சொல்லு.. கருவாச்சி…”

தீபா சிரித்து ”இவளோட உசுரே நீங்கதான்..! உங்க அன்புக்குத்தான்… ரொம்ப ரொம்ப ஏங்கறா…” என்றாள்.

” சரி.. ஞாயித்துக்கிழமை ரெண்டு பேருக்கும் லீவுதான..?”

” ஆமா..” என்றாள் தீபா.

”சரி.. அப்ப.. ஞாயித்துக்கிழமை வரேன்..!! ஏய்.. கருவாச்சி..என்ன விருந்துடி தரப்போற.. இந்த மச்சானுக்கு..?” என்று தீபாவைச் சீண்டினேன்.

”ஆ..! வாங்க… அப்ப தெரியும்..!!” என்றாள்.

”பாக்கறேன்..! என்ன தரேனு..!!”

”வாங்க… வாங்க…!!”

நீ மெல்லிய புன்னகையுடன்.. ”நான் போய்ட்டு வரங்க..” என்றாய்.

உங்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு… நான் கிளம்பினேன்……!!!!!!

– சொல்லுவேன்……!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments