யோகம் அடித்ததால் யோகா லெட்சுமியே ஸ்வாஹா

Yogam Adithathaal Yoga Letchumiye Swaaghaa

நாங்கள் அப்போது தான் நங்கநல்லூருக்கு குடி வந்தோம். தனிவீடு கோயில், குளம் என்று மயிலாப்பூரை நினைவு படுத்தியதால் எங்கள் அப்பாவும் அம்மாவும் பணி ஓய்வுக்கு பின் இந்த பகுதிக்கு விரும்பி வந்தார்கள். நான் நல்ல வேலையில் இருந்தாலும் வரன் அமையவில்லை. வயது 29யை தொட்டுவிட்டதால் அதற்கும் சேர்த்து வலைவிரிக்க தான் நங்கநல்லூர் வாசம் என்று அம்மா கிண்டலாக கூறுவாள். மயிலாப்பூரில் மொத்த வலையும் விரித்து எந்த மாட்டுபொண்ணும் சிக்காததால் நங்கநல்லூரில் நச்சென்று ஒரு நங்கையை தேடி எனக்கு கட்டி வைக்கவேண்டும் என்பது தான் பெற்றோரின் திட்டம். என்ன பண்றது எங்காத்து பொண்ணுகளுக்கு இப்போ எங்காளவிட மத்தாவா னா தான் ரொம்ப இஷ்டம். மத்தவா லாம் வெஜ்ஜுக்கு மாறும் போது நாங்க நான் வெஜுக்கு மாறிகிட்டிருக்கோம். மாட்டுகறிலாம் சாப்பிட்டா மஜாவா இருக்கலாம்னு பிரெண்டு அடிக்கடி சொன்னாலும் அதெல்லாம் பார்த்தாலே குமட்டிகிட்டு வருது நோக்கு.

எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் ஒரு மாமியும் மகளும் மட்டும். மகள் பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து ராஜினாமா செய்து விட்டு இப்போது யோகா டீச்சராக இருக்கிறாள். அந்த யோகா கிளாமர் குயின் பேரு அனுஷ்கா என்றாலும் இவ பேரு லெட்சுமி. அந்த நடிகை வந்தபோது எப்படி உடல்வாகோ அப்படி ஒரு தேக வடிவத்தில் நச்சென்று இருந்தாள். அவள் இப்போது அரை கிழடு ஆனால் இந்த அனுவுக்கு வயது 27 க்குள் தான் இருக்கும். வரனுக்கு ஏற்ற வயது தான் என அம்மா என்னிடம் சொன்னாலும் அவள் அம்மாவிடம் பேசியவரையில் அவளுக்கு திருமண ஆசையில்லை என்பது தெரிந்தது. கிட்டதட்ட சாமியாராகும் திட்டத்தோடு தான் யோகா கற்று கொண்டு கடைசி காலத்தில் அம்மாவுக்கு துணையாக இருக்க முடிவு செய்திருக்கிறாள். அதுவும் அடிக்கடி இந்த வாழ்க்கையும் கொஞ்ச நாள் தான் விரைவில் ஏதோ ஒரு ஆசிரமத்தை சொல்லி அங்கே போய் அம்மாவும் மகளும் செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாக அம்மா வருத்தத்தோடு சொன்னாள்.

முதல் விக்கெட்டை கிட் விக்கெட்டாக அமைந்ததில் அப்பாவுக்கு அம்மாவுக்கு வருத்தம் தான் என்றாலும் நான் அவர்களிடம் உலகம் ரொம்ப பெருசு மா என்று தத்துவம் பேசி சமாதானப்படுத்தினேன். தினமும் அப்பாவும் அம்மாவும் அங்குள்ள கோயில்களுக்கு சென்று எனக்கு வரன் வலை வீச நான் வீட்டு மாடியில் நடக்கும் யோகா கிளாஸில் லெட்சுமியை அவளுக்கு தெரியாத வகையில் ரகசியமாக மறைவிலிருந்து ரசிக்க ஆரம்பித்தேன்.

சுடி டாப்ஸ் மற்றும் டிராக் சூட்டில் அனு வளைந்து நெளிந்து யோகா கத்து கொடுக்கும் போது என் மனதையும சேர்த்தே வளைத்தாள். குனியும் போது அந்த குண்டு முலைகள் கும்மென்று குத்தீட்டியாய் என் கண்களில் குத்தி கூச செய்தது. குண்டி மேடுகள் நல்ல வாளிப்போடு வாட்டசாட்டமாக இருந்தது. சில சமயம் கீழே படுத்து காலை தூக்கி பயிற்சி செய்யும் போது டிராக் சூட்டில் லெட்சுமியின் மதனமேடுகள் உப்பலாக பிளவையும் சேர்த்தே பிரதிபலித்தது. அவள் போட்டிருக்கும் பேண்டி பட்டை கூட டிராக் சூட்டின் மேல் தெளிவாக தெரிந்தது. யோகா கற்று கொள்ள பெரும்பாலும் ஸ்கூல் படிக்கும் பசங்களாகவே இருந்தார்கள். அனைவரும் எட்டாம் வகுப்பை தாண்டி இருக்க வாய்ப்பு இல்லாததால் லெட்சுமியின் யோகாவைத் தவிர வேறு எதையும் ஸ்வாகா செய்ய வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை நான் தினமும்  ரகசியமாக ரசித்து பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்தேன். அவள் என் வீட்டு மாட்டு பொண்ணாக வரவாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், மாடியில் மயக்கும் பொண்ணாக எனக்குள் தினமும் வலம் வந்தாள்.

அவள்இப்படி ஒரு உடல் அழகை வைத்து கொண்டு இவள் ஏன் இல்லற வாழ்வை துறந்துவிட்டு துறவியாக முடிவு செய்தாள் என்று யோசிக்க ஆரம்பித்து அதற்கு விடை காணும் முயற்சியில் இறங்கினேன்.

முதலில் லெட்சுமியை பார்த்ததும் சின்ன சிரிப்பை உதிர்த்தேன். அவளும் சிரித்தாள். சரி இவள் ஆண்களை வெறுக்கும் பெண் வம்சம் அல்ல என்கிற தைரியத்தில்

“என்ன டீச்சர் யோகா பசங்களுக்கு மட்டும் தானா?”

“யாரு சொன்னது. உடம்பு வளையுற வயசுலே காத்துகிட்டா நோய் நொடியில்லாம ஆரோக்கியமா வாழலாம். வயசான பிறகு அதுக்கென்று சில பயிற்சி இருக்கு. எல்லா பயிற்சியும் பண்ணமுடியாட்டியும் பெரும்பாலான பயிற்சிகள் முயற்சி பண்ணா பண்ணலாம்”

“என் உடம்பு வளையுமா தெரியல..நீங்க ஓகேனா நானும் வளைக்க ரெடி”

“சாரி பசங்களுக்கு மட்டும் தான். பெரியவங்களுக்கு கத்து கொடுக்கிற ஐடியா இல்ல. ஆனா நம்ப ஏரியாவுல உங்களுக்கு எங்க கத்து தர்றாங்கனு வேணா விசாரிச்சு சொல்றேன்”

லெட்சுமியின் பதில் எனக்கு ஏமாற்றத்தை தந்தாலும், யோகா கத்துக்கவா ஆசை யோக லெட்சுமியை ரசிக்கத்தானே என்று நானும் அமைதியாக இருந்துவிட்டேன்.

சில நாட்களில் நான் மாடிக்கு வரும் போது அவளே ஒரு பேப்பரில் எழுதியிருந்த முகவரியை கொடுத்து அங்கே கற்று தருவதாக சொன்னாள். நானோ எனது வேலைகளுக்கு நடுவே அங்கே போக உடனே முடியாது. விடுமுறை நாட்களில் போகமுடியுமானு பாக்கிறேன் என்று சொல்லவிட்டு கீழே அம்மாவிடம் யோகா கத்து கொள்ள ஆசை என்று சொல்ல

“டே அதெல்லாம் இந்த வயசுல எதுக்கு டா. கல்யாணம் ஆகி குழந்தை குட்டிங்கள பெத்துகிட்டு எங்க வயசுல வேணா யோகா தியானமும் சுத்த யாரு கேட்க போறா. இப்ப நானும் உங்க அப்பாவும் சுத்தலியா. பக்கத்து வீட்டு பொண்ணை பாத்தியா அதுல ரொம்ப ஆர்வமா இறங்கிட்டா அப்புறம் கல்யாண ஆசையெல்லாம் போயி சன்னியாசி ஆசை வந்திடும். அதெல்லாம் வேண்டாம் டா. எங்களுக்கு நீ ஒரே புள்ள. உனக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி பேரகுழந்தைகளோடு சந்தோஷமா எங்க மீதி வாழ்க்கைய கழிக்க வேண்டாமா”

என்று யோகா என்றால் என்னவென்றே புரியாமல் பித்துகுளி போல் அம்மா புலம்ப அவளுக்கு இதை புரியவைக்க கஷ்டம் என்று எதிர்வினை ஆற்றாமல்

“இல்லம்மா பக்கத்துவீட்டு பொண்ணுகிட்டே கேட்டேன் அவ எனக்கு சொல்லி கொடுக்க வெட்கப்படுறா நீ அவங்க அம்மாகிட்டே பேசிட்டு சொல்லு. எனக்கு தேவையான சின்ன சின்ன யோகா பயிற்சிகளை மட்டும் கத்துக்கணும்“ என்று ஆரம்பித்து வைக்க

அம்மாவும் “சரி பேசுறேன் டா. பாவம் பேருகேத்த மாதிரி லெட்சுமிகரமா இருக்க அவளுக்கு என்ன மனகஷ்டமோ சன்னியாசியா வாழ ஆசைப்படுறா. அவ தலையில அதான் எழுதியிருக்குனா யாரு தடுக்கமுடியும்?“

சில நாட்கள் பொறுமையாக லெட்சுமியை மட்டும் ரகசியமாக ரசித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அம்மா என்னை லெட்சுமியின் வீட்டுக்க கூட்டி சென்று அவள் அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களும் என்னை அன்பாக வரவேற்று பேச ஆரம்பித்தார்கள். ஏற்கனவே அம்மா எனது யோகா வகுப்பு பற்றி பேசியதால் உள்ளே இருந்த மகளை அழைத்து

“தம்பிக்கும் சொல்லி கொடுமா. பசங்க வர்ற நேரத்துல தான் அவருக்கும் நேரம் இருக்குனு சொல்லுது. பக்கத்து வீடு தானே நீ கத்து கொடுக்கலேனா எப்படி?”

இப்போது லெட்சுமி லேசாக என்னை முறைத்து பார்த்தாள். அவள் முறைப்பில் “என்ன உங்க அம்மாவோட வந்து ரெக்கமென்டேஷனா..சரி சரி வந்து தொல..பத்துல நீ ஒண்ணு பதிணொண்ணு உனக்கு கத்து தர்றேன்” என்று முனகி சம்மதிப்பது போல் இருந்தது.

மறுநாள் யோகா பயிற்சி வகுப்பு ஆரம்பம், பசங்க ஏற்கனவே பல பயிற்சிகளை தாண்டி தலைகீழ் ஆசனங்கள் வரை அனைத்திலும் அசத்த என்னால் ஒரு காலை கூட ஒழுங்காக தூக்க முடியாததால் அவர்களுக்கு இணையாக பயிற்சி செய்யமுடியவில்லை. அதனால் அவர்கள் பயிற்சி முடிந்து எனக்கு தனியாக ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தாள்.

ஆஹா..இதுக்கு தானே இந்த இன்பலெட்சுமி கிட்டே யோகா கத்துகிட இவ்ளோ நான் காத்திருந்தோம். அடிச்சுடுச்சு டா யோகலெட்சுமி..” என்று நினைத்து கொண்டு ஆவலோடு அவளிடம் யோகா கற்று கொள்ள ஆரம்பித்தேன். பசங்க பயிற்சி முடியும் போது உடம்பெல்லாம் வியர்த்து லெட்சுமியின் ஆடைக்குள் பிரா, பேண்டி பளிச்சென்று தெரிய பயிற்சி பரவசமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் யோகாவின் பலன் அவள் முகத்தில் தெரிந்தது. எவ்வளவு வியர்த்தாலும் முகத்தில் களைப்பு தெரியவில்லை. பளபளவென்று தேஜஸாக இருந்தாள். அவ்வப்போது எனது கைகால்களை பிடித்து வளைத்து சொல்லி கொடுத்தபோது எனக்குள்ளும் மனசு காமஜூரத்தில் போகயோகா பண்ண ஆரம்பித்தது. ஒருமுறை கடினமான பயிற்சி ஒன்றை அவள் பண்ணி காமித்தபோது, நான் அவள் பண்ணும் விதத்தை பார்க்காமல், அவள் குனியும் போது முலைகளையும், நிமிரும் போது கீழே புண்டை பிளவையும் பார்த்து கொண்டிருந்ததை கவனித்து விட்டு, வெளியே எந்த ரியாக்சனும் காட்டாமல் என்னை அது போல் பண்ண சொன்னாள்.

நான் அதை சரியாக கவனிக்காமல் அவளிடம் மீண்டும் கேட்க முடியாமல் முயற்சி செய்ய முட்டி மடங்கி கீழே விழுந்தேன். அவள் நிதானமாக என் அருகே வந்து பதட்டபடாமல் பயிற்சியை கவனிச்சா இப்படி முட்டி பேறாது என்று சொல்லி எனது கால்களை பிடித்து சுளுக்கெடுத்து விட ஆரம்பித்தாள். அவள் கைபட்டு தடவ ஆரம்பித்ததும் எனது டிராக்சூட் கூடாரம் போட நான் வெட்கப்பட்டு அதை மூட முயற்சித்தேன். நானே எதிர்பார்க்காமல்

“அத ஏன் அடக்குறீங்க..அது என்ன பாவம் பண்ணுச்சு. பிரச்சனை அது கிட்டே இல்ல. இங்கே என்று என் மார்பில் கை வைக்க, நான் அவள் கைமேல் கைவைத்து

“தப்பா லெட்சுமி…”.

“அத நான் எப்படி சொல்லமுடியும். நீங்க தான் முடிவு பண்ணனும்?”

“நான் முடிவு பண்ணிட்டேன் என்று அப்போது என்ன தைரியம் வந்ததோ தெரியவில்லை இழுத்து அணைத்து அந்த வியர்வை துளிகளோடு என் இதழ் இன்பதுளிகளை கலந்து முத்தமிட, மிரண்ட அவள் சமாளித்து கொண்டு என்னை அணைத்து முத்தமிட்டு

“நீங்க என்ன குனியும் போதும், நிமிரும் போது குறுகுறுனு பாக்கும்போதே எனக்கு நீங்க யோகா கத்துக்க வரலைனு புரிஞ்சிடுச்சு. முதல்ல உங்க மேல வெறுப்பு வந்தாலும் உங்க அம்மா அடிக்கடி வந்து எங்க அம்மாகிட்டே அன்போட பேசி என் கல்யாணத்தை பத்தி அக்கறையா விசாரிப்பாங்க. அம்மாவ நான் கல்யாணம் வேண்டாம்னு கன்வின்ஸ் பண்ணி வச்சிருந்தேன். உங்க அம்மா தான் இப்போ எங்க அம்மா மனசை மாத்தி என்கிட்டே கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. நான் இன்னும் பதில் சொல்லலை. இதுவரைக்கும் ஆம்பளை இல்லாத வீடுன்னு பலிகேட்க தான் ஆசைங்கிற அரிவாள தூக்கிட்டு எங்க வீட்டுக்கு பலபேரு வந்திருக்காங்க. நீங்களும் உங்க குடும்பமும் தான் என்னோட எதிர்கால வாழ்க்கைய பத்தி கவலைபட்டு அக்கறையா நடந்திருக்கீங்க. நானும் உங்கள கட்டிகிட சம்மதிக்கிறேன்”

லெட்சுமி அப்படி சொன்னதும் எனக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. அம்மாவுக்கு மனசுக்குள் நன்றி சொல்லி கொண்டேன். பரவாயில்ல நான் மேல மகளுக்கு வலைவிரிக்க, அம்மா லெட்சுமியோட அம்மாவுக்க வலைவிரிச்சு இப்பொ ரெண்டுபேரையும் வளைச்சாச்சு. அடுத்து என்ன வளைகாப்பு தான்…சீ சீ…வாழைமரம் கட்டி கல்யாணம்னு சொல்ல வந்தேன்.

அப்போது லெட்சுமியை கட்டிமுத்தமிட்டு லிப் டூ லிப் கிஸ் அடித்து “இனிமே டெய்லி யோகா கத்துகலாம் தானே.”

“இனிமே மாட்டேனு சொன்னா விடுவீங்களா..இல்ல இந்த நிக்குற உங்க நெடுவான் தான் விடுவானா என்று கீழே குனிந்து டிராக்சூட்டை இறங்கி என் சுன்னியை உறுவிவிட்டு சப்ப ஆரம்பித்தாள். கல்யாண முடிவுக்கு அச்சாரமாக நானும் அதுவரை டிராக்பேண்டில் ரசித்த லெட்சுமியின் புண்டை பிளவை நேரில் பார்த்து ரசித்து ருசித்து சிரித்தபடியே கீழே சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினோம்.

Comments